Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 9

Advertisement

புயலடிச்சு ஓய்ந்த மாதிரி இருந்தது இந்த எபியை படிக்கும்போது. கலக்கறிங்க சரண்.
குடும்ப கதை எழுதுவதற்கு உங்களை மிஞ்ச ஆளே இல்லை. அப்படியே அந்த குடும்பத்தின் நடுவில் இருப்பது மாதிரியே இருக்கு.
முகிலா எப்படியாவது ஜெயித்து அனலரசுவை சொன்ன வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு பெண்ணை கட்டிக்கோ என்று அவர் வாயாலேயே சொல்ல வை.
 
Top