Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 9

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

வர வர நேரத்துக்கு போட முடியறதில்லை என்னால. எனக்குமே கஷ்டமா தான் இருக்கு. நானும் ஆறு மணிக்கே போட ட்ரை பன்றேன். ஆனாலும் சில நேரம் தவறிடுது. இங்க வேலைகள் அப்படி இருக்கு. அதனால தான் இப்படி நேரம் ஆகிடுது.


புரிஞ்சுக்கோங்க அன்பூக்களே :) :) :) :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

தூரிகை வனமடி - 9 (1)

தூரிகை வனமடி - 9 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அனலுக்கு வேதவல்லி நல்லாத்தான் கொடுத்து கட்டினார்
ஆனாலும் அடங்குகிற ஆளா நம் அனலரசு?
அனலுக்கு இன்னிக்கு கட்டம் சரியில்லையோ?

நீயென்னடா பொண்ணு கொடுக்குறது?
அவனே வீட்டுக்குள்ளே புகுந்து ஓவியாவை தூக்கிட்டு வந்திடுவானே

இவ்வளவு நாளாய் தங்கச்சி புருஷன் பேசினதுக்கு தாளம் போட்டுட்டு இப்போ மட்டும் என்ன இளங்கோவுக்கு வீரம் பொங்குது?

அதுக்கு பொண்ணு வேண்டாம்ன்னு சொல்லுவியா இளங்கோ

ஒண்ணா அப்படி இல்லாட்டி இப்படின்னு இல்லாமல் நடுநிலைமையா இரு, இளங்கோ
 
Last edited:
???

காதுகுத்தி, மொட்டை அடிச்சு அப்படியே அந்த பேச்சு பேசுற நாக்குல அலகும் குத்தி விடுற மாதிரி வேண்டிக்க கூடாதா வேதா....????
 
Last edited:
Top