Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 24 ( நிறைவு பகுதி )

Advertisement

கடுமையான உழைப்பின் பலனாக தான் இந்த வளமான கதை எனக்கு தெரிகிறது.

சஞ்சய் மாதிரி பெத்தவங்க, கூட பிரிந்தவங்கள தூக்கி எறியர ஆட்களுக்கு என்ன பதில் கொடுக்க என்று கூட தெரியவில்லை.

சம்பந்தம்-கமலா அம்மா, ஷோபா-இளங்கோ, வேதா-அனலரசு, முகிலன்-ஓவி அனைவரும் அருமை மறக்க முடியாதவர்கள். வன மகன் முகிலன் அருமையான படைப்பு.

வாழ்த்துக்கள் சிஸ்.
 
Top