Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 13 (1)
சின்ன மூக்குத்தி பூ - 13 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

இப்படி எல்லாரோட வெறுப்பையும் சம்பாதிச்சு இந்த அபி என்னத்தை சாதிச்சிட்டா??? சங்கர் முதல்ல இவளை நல்ல ஒரு டாக்டர்கிட்ட காட்டுப்பா... பைத்தியம் முத்தி போச்சு...

அவகிட்ட என்னத்தை பேசி வச்சுச்சோ.. தேவகி, கொடுத்தா பாரு இடி மாதிரி ஒரு அடி... இன்னும் நாலு கொடும்மா... அப்பாவாவது திருந்துதான்னு பார்ப்போம்...
 
Last edited:
:love::love::love:

நடுராத்திரியில் சங்கருக்கு போனா :eek::eek::eek:
வேவு பார்க்கிறாளா அவனை :unsure::unsure::unsure:
நல்லா போட்டா தேவகி...... இன்னும் 4 போடுமா.......

அபி ஏன் இப்படி கிறுக்கு புடிச்சு அலையுறா.......
எல்லார் கிட்டேயும் உரிமை எடுக்க முடியுமா???
நல்லா இருக்கிற வீட்டுக்காரனை இவளே தேவகியோட சேர்த்து வச்சிடுவா போல......
இவ வீட்டுக்காரன் அவள் கிட்ட போவானா???
ஆசைப்பட்டாள்னு இவ வீட்டுக்காரன் போனாலும் தேவகி ஏத்துப்பாளான்னு யோசிக்குறதே இல்லை......
இப்படியும் இருக்கிறாங்க பொண்ணுங்க......
தன் நிம்மதியையும் குலைத்து குடும்பத்து நிம்மதியையே காத்துல பறக்க விடுறா அபி.......

சங்கர் சீக்கிரமா இந்த பைத்தியத்துக்கிட்ட பேசு......
அபி அம்மா கிட்ட என்ன பேசப்போறான்???
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.தேவகிய பத்தி தெரிஞ்சுக்க தான் அபி அடிக்கடி இங்கே வர்றாளா???.சித்ரா,அபிய எப்போ வந்தமான்னு ஒத்த வார்த்தை கேட்டதுக்கு மாத்தி மாத்தி பேசறா,அவ போற வரைக்கும் வாசு அவ அம்மாவோடு போன்ல பேசவும் விட மாட்டேங்கறா??.

அபி,வாசுவை அதிகாரம் பண்றதும்,ஷ்ரவன்,அபி வந்ததை விரும்பாததை கேட்டு அமலாவுக்கு அதிர்ச்சியா இருக்கு????.

அபியின் சாயம் வெளுத்து போனது தெரியாம வாசு ஊருக்கு போறது தெரியாதுன்னு சொல்லி, பொய் சொல்லாதேன்னு அமலாட்ட வாங்கி கட்டிக்கிட்டா,யாரா இருந்தாலும் மகன்,மருமகளுக்கு பிறகு தான் என கூறியது அருமை????.

ராத்திரியில சங்கர்க்கு போனை போட்டு தேவகிட்ட பேசறானான்னு செக் பண்றாளா???.வாசு போனை தொறக்க முடியாதது,தேவகிய பத்தி நெனச்சுட்டு இருக்கறது எல்லாம் சேர்ந்து தலைய பிச்சுக்கறா???.கூடிய சீக்கிரம் பைத்தியமா ஆயிடுவா போலிருக்கு???.

எல்லோரையும் கஷ்டப்படுத்திட்டு இருந்தவ, தேவகி கிட்ட என்ன சொல்லி அடி வாங்கறான்னு தெரியலை???.தேவகி வாய கிழிச்சுருவேன்னு கோபப்படறது போல அபி என்ன சொன்னா??.டேய் சங்கர் பொண்டாட்டியை அடக்காம,தேவகி மேல கோபப்படறீயே???.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அபர்ணிதாவுக்கு பைத்தியம் பிடிப்பதற்கான எல்லாத் தகுதியும் வந்து விட்டதா?
தேவையில்லாமல் தேவகியைப் பற்றிப் பேசி அவளை நினைத்தே இவள் ஒரு வழியாகிட்டாளோ?
வாசமல்லியையும் டார்ச்சர் செஞ்சாலும் அசராமல் அவள் தப்பித்தாள்
ஏண்டா ஏ சி போலீஸ்ஸு சங்கர்
உன் பொண்டாட்டியை அடக்கத் துப்பில்லை
எதுக்குடா தேவகியை மிரட்டுறே?
நீ போலீஸா இருந்தால் உன் பொண்டாட்டி வாய்க்கு வந்ததைப் பேசினால் எல்லோரும் கேட்டுப்பாங்களா?
வீட்டுக்கு போயிஇஇஇஇஇஇஇஇ நீ ஆற அமர அவளை என்னன்னு கேட்கும் வரை உன் பொண்டாட்டி சும்மா இருக்கவில்லையே
ஆரம்பத்திலேயே அபியை சங்கர் அடக்கி வைக்காததால் கோவில்ன்னு கூடப் பார்க்காமல் தேவகியை என்ன பேசினாளோ அவள் சப்புன்னு இரண்டு கொடுத்துட்டாள்
 
Last edited:
Top