Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 24

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

ரொம்ப லேட் ஆகிடுச்சு. டின்னர் செஞ்சு சாப்பிட்டு வேலையை முடிச்சு டைப்பண்ணிட்டு வரதுக்கு.


கண்டிப்பா கரெக்ஷன் நிறைய இருக்கும். நாளைக்கு சேர்த்து ரெண்டு எபிக்கும் கிளியர் பண்ணிடறேன். அட்ஜஸ்ட் கரோ :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 24 (1)

கொள்ளை நிலா - 24 (2)

கொள்ளை நிலா - 24 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
:cry::cry::cry:

மோகனா நிலை பரிதாபம் :cry::cry::cry:
சூர்யா & பாலா தப்பு செய்யாமலேயே தண்டனை......
கோவாலு இன்னும் கதறட்டும்......
கூட்டு துரோகம் பண்ணிருக்காங்க எல்லோரும் சேர்ந்து சூர்யாவின் உயிருக்காகா........

சூர்யபாலா :love::love::love:
அக்காவின் வார்த்தைக்கு சூர்யா காத்திருக்க பாலாக்கு எந்த தடையும் இல்லை........ wow பாலா.......

வெற்றி கோவாலுக்கு தேவை தான் இது........
பிடிக்காத ரெண்டு பேரை மறுக்க மறுக்க சேர்த்து வச்சுட்டு பிரிய முடியாதுன்றப்போ வலுக்கட்டாயமா பிரிக்க நினைச்சா அந்த கட்டம் விடலையே........
சோழி நல்லா தான் வேலை செய்யுது........

பாலா கேள்விகள் அம்மாவிடம் (y)(y)(y)
பொண்ணு வாழ்க்கையா பொண்ணு உயிரா னு கேட்டால் எந்த அம்மாவும் இந்த முடிவெடுக்கத்தான் செய்வாங்க......
வாழ்க்கை இல்லைனாலும் உயிராவது மிஞ்சட்டுமே னு.......

இதெல்லாம் பார்த்து ஏன் இவ்ளோ கஷ்டப்படணும்......
நாளை நடப்பதை யாராவார் னு ஒரு சஸ்பென்ஸோடு போனால் நல்ல தானே இருக்கும்......
சாகுற நாள் தெரிந்தால் வாழுற நாள் நரகம் தான்.......
அதுக்கு இருக்கிற வரை சந்தோசமா இருந்துட்டு போகலாம்.....

பாலா இல்லை ஜூனியர் தான் சேர்த்து வைக்குறாருன்னு கூட சோழி சொல்லுதாம்......
 
Last edited:
கோபாலசுவாமி திட்டத்தில் எத்தனை பேர் கூட்டு சேர்ந்துள்ளனர்???.அம்மா,அப்பா,தங்கை , நண்பன் என அனைவரும் நம்ப வைத்து ஏமாற்றிய கோபத்தில் சூர்யா????.உமாவின் குணம் தெரிந்து உத்தமனும் தன் மகளின் ஆசை நிறைவேற இவர்களுடன் சேர்ந்து இருக்கிறார்????.

உண்மை தெரிந்த மோகனா ருத்ர தாண்டவம் ஆடி விட்டார்???.தம்பியே திருமணத்துக்கான காரணத்தை சொல்லாத போது,சூர்யாவுக்கு உண்மை தெரியாது என்பதை நம்பவில்லை.பாலாவுக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை என்ற கோபாலின் வார்த்தையும் நம்ப மறுத்து விடுகிறார்...

தன்னால் எதுவும் முடியும் என்ற அகம்பாவத்துடன் இருந்தவருக்கு,இன்று சூர்யா,பாலாவை பார்க்க பைத்தியக்காரனை போல மோகனாவிடம் கெஞ்சுவதும்,பாலாவை பார்க்க கூடாது என தன் மேல் ஆணை என கூறுபவரை மீறி பார்க்க முடியாமல் தவிப்பது கண்டு,கோபால் கண்ணீரில்????.

விருப்பமில்லாமல் திருமணம் செய்தவர்கள்,ஒருவர் மேல் ஒருவர் உயிராக இருக்கும் போது பிரிய வேண்டிய நிலை,இன்று புது வரவால் மீண்டும் சந்திப்பது அருமை???.குழந்தையின் வரவை தெரிந்தும்,பாலாவை வீட்டுக்கு அழைக்காமல் மோகனா பேச்சுக்கு மரியாதை கொடுத்த சூர்யா??.

நாலு மாசம் தானே மறந்திடலாம்,மறக்க வச்சுடுவேன் என மோகனா சொன்னதை கேட்ட பாலா,தன் தாயிடம் கேட்கும் கேள்விகள் அதிரடி சரவெடி தான் கலக்கிட்டா???.சூர்யா தான் வரமாட்டான்,
நானே அவனிடம் போகிறேன் என தாயின் தடைகளை மீறி புறப்பட்டு வந்து விட்டாள்????.

மெக் கெத்து என இருந்த சூர்யா,பாலா தன்னிடம் வந்த மகிழ்ச்சியில் அவள் அடியை சந்தோஷமா வாங்குவதை என்னவென்று சொல்ல???.கனமாக தொடங்கிய பதிவு,காதலுடன் முடித்த விதம் அருமை சரண்யா☺☺☺☺.
 
Last edited:
Top