Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 20

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

கண்டிப்பா நிறைய மிஸ்டேக்ஸ் இருக்கும். அத்தனை வேகத்துல டைப் பண்ணிருக்கேன். அப்பறமா கரெக்ஷன் பன்றேன் :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 20 (1)

கொள்ளை நிலா - 20 (2)

கொள்ளை நிலா - 20 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Nice update

கட்டம் பார்த்து எதிர்காலம் சொல்றவரை கட்டம் கட்டி தொங்க விட்டுட்டானே...??? இனிமே கோபாலு ஜாதகத்தை பார்ப்பாரு??? ??? சந்தேகம் தான்...

ஐயோ பாலாவுக்கும் எல்லாம் தெரிஞ்சு போயிருச்சா??? இனி என்ன முடிவு எடுப்பாளோ???
 
Last edited:
சூர்யாவுக்கு,திவ்யா ஜாதக விஷயத்தையும்,நடந்தவற்றையும் சொல்லிட்டா???.கோபாலசுவாமி இத்தனை தகிடுதத்தம் செய்து திருமணம் நடத்திய விஷயம் தெரிந்து சூர்யாவுக்கு அதிர்ச்சி???
திவ்யா செய்த நல்ல விஷயம் கோபாலை தவிர மற்றவர்களை காட்டி கொடுக்காதது தான்???.

உங்க அப்பா சொல்லி தான் இந்த பிளானே,எதுவானாலும் அவர் கிட்ட கேளுங்க திவ்யாவை குறை சொல்லாதீங்க என ராகுல் சொல்வது சரிதான்.ஆனா இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கவில்லை என்றால் உமா திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார் என தெரிஞ்சு தானே ஒத்துக்கிட்டாங்க???.

மோகனா குடும்பம்,மனைவி,மகன் யாருக்கும் தெரியாமல்,சொந்த தங்கையை ஏமாற்றி,அவளுக்கு தெரியாமல் திவ்யாவுக்கு திருமணம் செய்து வைத்து என எத்தனை கிரிமினல் வேலைகளை செய்து இருக்கிறார்????.பாலாவை மருமகள் என சொல்வதற்க்கு மட்டும் வாய் வரவில்லை???.

தன் ஜாதக பலனால் தான் பாலாவுக்கு விபத்து ஏற்பட்டிருக்கு என சூர்யாவுக்கு புரிந்து விட்டது??
ஜோசியம்,ஜாதகம்,கண்டம்னு சோழிய போட்டு பாலாவை பிரியவும் சொல்வார்,என்னோட ஜாதக பலனால் பாலா உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்,உங்களுக்கு நானும் இல்லை,இனி எங்களை தேடி வராதீங்கன்னு சூர்யா சரியாக சொன்னான்.

அர்ச்சனாக்கு விஷயம் தெரியும் என்பதையே சூர்யாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,வெற்றி இந்த திட்டத்திற்க்கு சம்மதித்தது தெரிந்தால் வெற்றியின் நிலமை???.பாலாவுக்கு ஏற்பட்ட விபத்தை கண்டு உண்மை தெரிந்த வெற்றி,அர்ச்சனா இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்??.

கட்டங்களை கணக்கிட்டவருக்கு,மனித மனங்களை பற்றி தெரியாமல் போயிற்று???.
தன் திருமணம் நடந்த உண்மையான காரணத்தை தெரிந்து கொண்ட பாலாவின் நிலை????.
 
Last edited:
:love::love::love:

உமாக்கு சூர்யா ஜாதக விஷயம் தெரியுமோ??? அண்ணன் மாதிரியே பேசுறாங்களே.......

திவ்யா மாமாவை மட்டும் சொல்லிட்டு வெற்றி ஹரிணி எல்லாம் காப்பாற்றி விட்டுட்டாளே.......

ஒரு பெரிய கூட்டமே சாதியில் involve ஆகியிருக்கே...... அப்போ கோபம் வராதா என்ன........ கோவாலுக்கு எது வந்தாலும் கட்டம் சரிபண்ணிடும் :mad::mad::mad:
இன்னும் மருமகள் னு சொல்ல வரலையே........

என்னய்யா கட்டங்கள் தான் எல்லாத்தையும் கட்டிவைக்குது போல.....
பாலாக்கு தெரியவேண்டாம்னு இப்போ பாலாக்கே தெரிஞ்சாச்சு......
இனி சூர்யாவை இங்கே புடிச்சி வைக்க போறது பாலா தானே???

இருக்கவங்களையே சுழற்றி அடிக்குது சோழி..... வரப்போற உயிர் அதெல்லாம் மாற்றிடுமா???

சோழி கோவாலு ஆட்டம் குளோசா இல்லை இன்னும் சோழியை உருட்டுவாரா???

ராகுல் ஒரு வாக்கியம் சொன்னாலும் நச்சுன்னு :D:D:D
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஜோசியம்லாம் ஒரு அளவுக்குத்தான் நம்பணும், கோவாலு

"கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் டக்குமுக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே தெரிஞ்சு போகும் டக்குமுக்கு திக்கு தாளம்..........."
 
Last edited:
Top