பேச்சுலர் சூர்யவர்த்தன்,முழு இஸ்திரி சூர்யவர்த்தன் ஆகிட்டான்????.ஹரிணி மாமியார் வீட்ல உள்ளவங்க வர்றப்போ பாலா இங்கே இருக்க கூடாதா????.இல்லைனா ஹரிணி பிறந்த வீட்டை மறந்திடனும்னு சொல்லுதே,இதென்ன அநியாயமா இருக்கு???? .
அர்ச்சனாவை மிரட்டிய ஹரிணி மாமியார்,சூர்யா என் மனைவி இருக்க கூடாதுன்னு எப்படி சொல்லலாம்னு கேட்டதுக்கு,அப்படி சொல்லவே இல்லைன்னு சொல்லிட்டு,வருண் கிட்ட ஒன்னா இருக்க புடிக்கலையோ,எங்கே போனாளோன்னு அப்படியே மாத்தி பேசுதே???.
எங்க குடும்பத்துல நீங்க அதிகாரம் பண்ணாதீங்க,பாலா தான் வருண்,ஹரிணிக்கு அண்ணியாக இருந்து எல்லாம் செய்வான்னு சொல்லி அதிரடியா பேசி கலக்கிட்டான்????.வருண் மனைவிக்கு ஆதரவாக இருக்கும் போது,ஹரிணி கொஞ்சம் தைரியமா இருந்திருக்கலாம்???.
நான் இங்கே இருக்கும் போதே,அவள வீட்டு விஷேசத்துல கலந்துக்க விடலை,நான் இல்லைன்னா இங்கே என்ன நடக்குமோன்னு சூர்யா சொல்வது சரிதான்???.மகனுக்காக பாலாவை திருமணம்
செய்து வைத்தவர்,மருமகளுக்கான மரியாதையை கொடுக்க தவறிட்டார் கோபால்???.
பாலாக்கு மட்டும் அரக்கி ரிங்டோன் வச்சு மாட்டிக்கிட்டியே சூர்யா???.ரெண்டு பேரும் பிரிவை நெனச்சு வருந்தினாலும்,யார் முதல்ல பேசறதுன்னு வீம்பு பிடிச்சுட்டு இருக்காங்க?????.
நல்லவேளை மால்ல ஏற்பட்ட தீ வித்துல இருந்து பாலா தப்பிச்சுட்டா???.ஆனா அர்ச்சனா மனநிலைய பார்த்தா சூர்யாவின் கிரகநிலை பாலாவை தாக்கியதாக நினைக்கிறாரோ????.