Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 18

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

பையனோட ஆன்லைன் க்ளாஸ் வேலைகள் இழுத்துடுச்சு. அதான் இத்தனை லேட். :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 18 (1)

கொள்ளை நிலா - 18 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

ஏதோ பஞ்சாயத்து னு சொன்னாங்க நேற்று :unsure::unsure::unsure:
அது ஒன்னும் காணோமே....... FB ல இருக்குமோ.......

எந்த டைரக்சன்ல பார்த்தாலும் நீ கிட்ட நெருங்க முடியலையே மெக்கு......
உங்கப்பாகிட்ட கொஞ்சம் கட்டம் பார்த்துசொல்ல சொல்லேன்......
ஏதாச்சும் வேலைக்காகுதான்னு பார்க்கலாம்.......

பொண்டாட்டி உனக்கு வைக்க, நீ வச்சா பாரு ஒரு கொட்டு உங்கப்பாக்கு (y)(y)(y)
வீட்டுல இத்தனை பிரச்சனையை வச்சுட்டு புதுசா வந்த பொண்ணை குடும்ப வழக்கத்துக்கு பழக்குறாங்களாம் :whistle::whistle::whistle:
மெக் :love::love::love:
பாலா ???

இந்த கோபாலு 'புன்னகையுடன்'னு படிச்சாலே அந்த வில்லன் சிரிப்பு தான் கண் முன்னே வருது.....

இப்போ என்ன பஞ்சாயத்து :oops::oops::oops:
நடந்தது என்ன???????????????
பாலா திறந்த முகம்???
இன்னும் சேர்ந்து வாழலைனு ஏதாச்சும் பாலாவை கேட்டுட்டுட்டாங்களா???
 
Last edited:
அடேய் மெக் நீ என்னடா நீதி மான் மாதிரி எல்லதுக்கும் நியாயம் கேட்டுட்டு இருக்க...... குடும்பத்திலே சில விஷயம் பாலிசா தான் சொல்லணும்..... கோவலு உங்களுக்கும் வேட்டா
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.ட்ரம்னாலும் அம்சமான ட்ரம்???.கும்பீஸா????
எவ்வளவு அடிச்சாலும் முதுகுல வாங்கிட்டு,நான் நல்லவன்னு உட்கார்ந்து இருக்கான்????.

நீங்க எல்லாம் 90's கிட்ஸ் மாதிரி, பொண்ணா நான் கிடைச்சதே பெரிசு????.இப்பத்தான் ஒரு பஞ்சாயத்து முடிஞ்சது,ட்ரம்முன்னு சொல்லி அடுத்ததுக்கு ரெடியாகறான்???.

பெண் சென்றதோடு உமாவின் அகங்காரம்,ஆணவம் எல்லாம் போயிடுச்சு.பாலா,உமாவை பற்றி பாலா அவள் வீட்டில் சொல்லாததால் பாலாவை பற்றி நல்ல அபிப்ராயமும் ஏற்பட்டிருக்கு???.
தங்கள் வீட்டுபெண் வாழ வந்ததால் இளாக்காரமாக நினைப்பதாக வெற்றிக்கு அஸ்வி மேல் கோபம்.

இத்தனை நாளா அலட்சியமா,திமிரா இருந்த அஸ்வி,சூர்யா கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கறா???
சாப்பாடு தரேன்னு எறிஞ்சுட்டு போன மாதிரி போனதை என்னால மறக்க முடியலை என பாலா பேச்சு வாக்கில் உளறிவிட,சூர்யா,அஸ்விய வச்சு பேயோட்டிட்டான்????.

வீட்டுலே இவ்வளவு பிரச்சனைய வச்சுட்டு,புதுசா வந்த பொண்ண குடும்ப வழக்கத்துக்கு பழக்கறாங்களாம்னு சூர்யா சரியா சொன்னான்????.

சூர்யா,அஸ்விய கண்டிக்கறதை பெருமையா பார்க்கறாரே கோபால்,உண்மை தெரிய வரும் போது உங்க நிலமை இதவிட மோசமா இருக்கும்னு மறந்துட்டீங்களா கோபால்....?????.

கோபாலசுவாமியின் நாடகம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது???.பாலாவின் அதிர்ந்த முகத்துக்கு காரணம் சூர்யா சண்டை போட்டு பிளாட்டுக்கு போவதா அல்லது வேறா????.
 
Last edited:
Top