அருமையான பதிவு சரண்யா????.கல்யாணமாகி சென்ற பெண்,புதுஇடத்தில் பாலாவுக்கு இப்படியானது,இந்தநேரம் அவள் கஷ்டமும் போனில் அழுவது போல பேசியது,போன் செய்தால் யாரும் எடுக்காதது தாயாக மோகனாவை பதட்டம் அடையச் செய்து விட்டது????.
மாப்பிள்ளைய போல நடத்தாம எப்பவும் போல இருங்கன்னு சூர்யா பொறுமையா சொல்லாம, கோபமா பேசவும் பாவம் மோகனா பயந்துட்டாங்க????.
இத்தனை வருசமா சூர்யா எங்கே போறான்னு கேட்காத அர்ச்சனா இப்ப கேட்கறதும்,அதுக்குள்ள வத்தி வச்சுட்டாளாங்கறதை போல மோகனாவை பேசறதும் மாமியாராகவே மாறிட்டாங்க???. சூர்யா, அர்ச்சுவை கேட்ட கேள்வியில் இனியாவது தன் தவறை உணர்ந்து கொள்வாரா????.
கோபாலசுவாமி சொல்லி வெற்றி தான் திவ்யா கிளம்புவதற்க்கு உதவி செஞ்சானா.அடேய் வெற்றி இது மட்டும் சூர்யாக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்.வெற்றி இதெல்லாம் உனக்கு தேவையா???.
பாலாவுக்கு தாவறது தானே பிடிக்கும்னு சூர்யா சொல்லும் போது,மோகனாவின் முகம் மாறியது ஏன்.
கல்யாணத்துக்கு பின் அசைவம் சாப்பிடக்கூடாதுன்னு கோபால் சொல்லி இருப்பாரா????.
பாசத்தை காட்டும் ஜெய், கேலி போல கண்டிப்பையும் காட்டுவது சரிதான்☺☺☺.ஒரே நாள்ல சூர்யாவோட கண்ஜாடை,வாயசைப்பு,மவுன பாஷைய பாலா கப்புன்னு புடிச்சுட்டா???.