Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 11

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 11 (1)
கொள்ளை நிலா - 11 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
நான்தான் First,
கனி ஹேமா டியர்

அடக் கண்ராவியே
என்னாங்கடா இது அர்ச்சனா இப்படி இருக்கிறாள்?

நேத்து பொண்ணைக் கல்யாணம் செஞ்சு கொடுத்த சம்மந்தியம்மா போன் பேசினால் எடுக்க முடியாமல் எடுத்து பேச முடியாமல் அவ்வளவு பிஸியா இந்த அர்ச்சனா?
அப்படி என்ன வெட்டி முறித்தாளாம்?
எனக்கு நல்லா வருது வாயிலே

ஜெயஸ்ரீ நல்லதுதான் சொல்லித் தருகிறாள்
அவளை நீ அடக்காதே வெற்றி

ஆமாம் அந்த கோவாலு ஜோசியர் பேச்சைக் கேட்டு இந்த வெற்றிப் பயல் என்னத்தைப் பண்ணித் தொலைச்சான்?
அது சூர்யாவுக்கு தெரிய வரும் பொழுது உனக்கு ஒரு சிறப்பான கச்சேரி இருக்குடி வெற்றி மாப்பி

சந்திரன் பாவம் வெள்ளந்தியான அப்பாவி மாமனார்

பார்றா
கணவனின் ஒற்றைப் பார்வையிலேயே பாலா எல்லாம் புரிஞ்சுக்கிட்டாளே

"பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமே பெண் வேண்டுமா பார்வை போதுமா......."
 
Last edited:
:love::love::love:

அட பாவமே ஒரு டீ காபி கூட குடிக்காமல் மாமியார் வீட்டுக்கு மறுவீடுன்னு வந்திருக்காங்களே :p:p:p
வெற்றி துரோகி சூர்யாக்கு தெரியாமல் என்னடா ஹெல்ப் பண்ணுன திவ்யாக்கு :oops::oops::oops:

சூர்யா வாழ்க்கை சிறப்பா இருக்கணும்னு கல்யாணம் பண்ணிவச்ச பாலா வாழ்க்கை ரொம்ப சிறப்பா இருக்கும் போல........
நல்ல கேளுடா....... உங்கப்பாக்கு மட்டுமில்லை அம்மைக்கும் கொழுப்பு அதிகம் தான்.....
அப்புறம் ஏன் அஸ்வினி அப்படி இருக்கமாட்டா.......
எப்படி பேசுறாங்க அர்ச்சனா......

பாருடா தேடுறான் கண்ணால பேசுறான் :p:p:p
பாலா அதை கப்புனு கேட்டுக்குறா :oops::oops::oops:
ரொம்ப முன்னேற்றம் தான்........
ஒரு காலையில் கவுத்துட்டானே சூர்யா......

எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான் :p:p:p
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா????.கல்யாணமாகி சென்ற பெண்,புதுஇடத்தில் பாலாவுக்கு இப்படியானது,இந்தநேரம் அவள் கஷ்டமும் போனில் அழுவது போல பேசியது,போன் செய்தால் யாரும் எடுக்காதது தாயாக மோகனாவை பதட்டம் அடையச் செய்து விட்டது????.

மாப்பிள்ளைய போல நடத்தாம எப்பவும் போல இருங்கன்னு சூர்யா பொறுமையா சொல்லாம, கோபமா பேசவும் பாவம் மோகனா பயந்துட்டாங்க????.

இத்தனை வருசமா சூர்யா எங்கே போறான்னு கேட்காத அர்ச்சனா இப்ப கேட்கறதும்,அதுக்குள்ள வத்தி வச்சுட்டாளாங்கறதை போல மோகனாவை பேசறதும் மாமியாராகவே மாறிட்டாங்க???. சூர்யா, அர்ச்சுவை கேட்ட கேள்வியில் இனியாவது தன் தவறை உணர்ந்து கொள்வாரா????.

கோபாலசுவாமி சொல்லி வெற்றி தான் திவ்யா கிளம்புவதற்க்கு உதவி செஞ்சானா.அடேய் வெற்றி இது மட்டும் சூர்யாக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்.வெற்றி இதெல்லாம் உனக்கு தேவையா???.

பாலாவுக்கு தாவறது தானே பிடிக்கும்னு சூர்யா சொல்லும் போது,மோகனாவின் முகம் மாறியது ஏன்.
கல்யாணத்துக்கு பின் அசைவம் சாப்பிடக்கூடாதுன்னு கோபால் சொல்லி இருப்பாரா????.

பாசத்தை காட்டும் ஜெய், கேலி போல கண்டிப்பையும் காட்டுவது சரிதான்☺☺☺.ஒரே நாள்ல சூர்யாவோட கண்ஜாடை,வாயசைப்பு,மவுன பாஷைய பாலா கப்புன்னு புடிச்சுட்டா???.
 
Last edited:
? ? ?
கல்யாணம் நடந்தாலும் அவன் இன்னும் அது மாமியார் வீடு என்று நினைக்கவில்லை அதுதான் அவன் எதார்த்தமாக இருக்கிறான் ஆனால் அர்ச்சுமா நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க :oops: :oops: :oops:
 
Last edited:
Nice update

இந்த வெற்றி, சூர்யாவுக்கு தெரியாம திவ்யாவுக்கு என்ன ஹெல்ப் பண்ணுனான்?? இது சூர்யாவுக்கு தெரிய வரும் போது வெற்றி, உனக்கு தனி கச்சேரி இருக்கு...???

இந்த அர்ச்சனாவுக்கு என்னவாம்??? ரொம்பதான் பண்றாங்க... ஏன் ஃபோன் கூப்பிட்டா எடுக்க முடியலையாமா?? ???

வர வர இவளோட ட்ரெஸ் கூட நான் கவனிக்கிறேன்.. டேய் சூர்யா, நீ ட்ரம்முக்குள்ள விழுந்து ரொம்ப நேரம் ஆச்சு...?? இவர் வாயசைச்சு கண்ஜாடை காட்டுவாராம்... அந்த அம்மா கப்புன்னு புடிச்சிக்குவாங்களாம்... நல்லா வருவீங்கடா...???
 
Last edited:
Top