Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 22

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 22 (1)

கவிதை பேசும் வானம் – 22 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

டீ தானே போடா போன??? அக்னி பத்தவச்சா டீ காபியா ஆயுடுச்சு.....
மிராக்கிள் :p:p:p

அடப்பாவி பூ ரெண்டு ரெண்டா எடுத்து வச்சாலும் கட்டுறப்போ அட்ஜஸ்ட் பண்ணனும் தானே...... பேசாமல் அவனுக்கும் கட்ட சொல்லிக்கொடு....... காலையில் மாலதிக்கு பதில் அவனே பறிச்சு கட்டிகொடுப்பான்.......

3 நாள் ஜாலியா போகுது தனிக்குடித்தனம்......
வீட்டுக்கு போனதும் சோப்பு கூட மல்லுக்கு நிக்க போறான் அக்னி.......
அப்படியே நமக்கு வேண்டியதை சுட சுட நாம செஞ்சாலே ஒரு சந்தோசம் தான்....... செடிக்கு தண்ணி ஊத்துறது..... பூ பறிக்கிறது...... கட்டுறது....... சமையல் பண்ணுறதுனு ஆக்ட்டிவா இருக்கும் மனசு.......
ஆனால் எதுக்கெடுத்தாலும் மாலதி னு சொன்னால் மாலதிக்கே சலிப்பு வராது......
கீர்த்தி ரெஸ்ட் எடுத்து எடுத்தே tired ஆகிடுவா......

மாமியார் பற்றி எல்லாம் சொல்லியாச்சு அக்னி கிட்ட......
அக்னியும் எல்லாத்தையும் பார்த்து புரிஞ்சுக்கிட்டாச்சு இதான் வாழ்க்கைனு......
இனி அக்னி வீட்டில் கீர்த்தி ராஜ்ஜியம் தான்........

 
Last edited:
மிகவும் அழகான பதிவு சரண்யா????.என்னது தனிக்குடித்தனமா ஹாஹா????.
மூனு நாளைக்கு அவளோட இங்கே இருக்கறதா சொன்னதையே கீர்த்தியாலே நம்ப முடியலே, இதுல எல்லாமே ஷார்ட்னு எவ்வளவு பேச்சு பேசறான்???.

வீட்லே ஒரு கரடி,போன்ல ரெண்டு கரடியா,போனை வைங்கடா அல்டிமேட் டிஸ்டர்பன்ஸ்கலான்னு கேட்குதா,கேட்டும் போனை வைக்காம இருக்கியே சாதனா????.

அக்னி முடிவெடுத்தா மாத்திக்க மாட்டான்னு தெரிஞ்சே ,சந்திரிகா அங்கே வசதி பத்தாது, நீயே எல்லாம் செய்யனும்னு சொல்லுதே???.

அக்னி, கீர்த்தி வேலை செய்யும் போது அவளுக்கு சின்ன சின்ன உதவிகளை செய்வதும்,அக்னியின் மேல் அவளின் உரிமையையும்,அவனுக்காக செய்யும் செயலில் அளவற்ற ஆசையும் கண்டு,அங்கிருந்த நாட்கள் அனுபவித்து,உயிர்ப்புடன் வாழ கற்றுக் கொண்டான்???

பூ கட்றதுக்கு உதவி செய்யறவன்,அவன் வீட்டு தோட்டத்திலேயும் பூ பறிக்க கீர்த்திக்கு துணையா இருப்பானா☺☺☺.
 
Last edited:
Top