Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 21

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 21 (1)

கவிதை பேசும் வானம் – 21 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

பெரியப்பா மட்டன் பிரியாணி கொடுப்பாருன்னு பார்த்தான் பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டியே அக்னி.......

பாருடா கீர்த்தி எப்படி பேசுறானு :D:D:D நல்ல கேள்விகள் தான்....... எல்லாத்தையும் கேட்டுடு.......
என்னால உங்க வீட்டோட முடியலை :oops::oops::oops:
isolation camp மாதிரி....... வேலை செய்யாமலேயே எல்லாம் குடுப்பாங்க.......
விசிட்டர் பாஸ்ல பொண்டாட்டியா :LOL::LOL::LOL:
கீர்த்தி தெய்வமே யாருக்கும் அடங்காத தீப்பொறியை ஒரே போன்ல அணைச்சுட்டியேம்மா......
தண்ணீர் கொண்டு குடுத்த பாரு..... அங்க தான் கவுந்திருக்கு பயபுள்ள......

பிச்சுப்போட்டு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: பாட்டு தான் situation song னு பார்த்தால் situation குழம்புமா......
அவனுக்கும் சமையல் குறிப்பு சொல்றாளே........ நீ எனக்கும் செய்து தரணும்னு சொல்றாளோ.....

oh அதான் அப்பாவுக்கு போனா??? கலக்குற தீப்பொறி......
மானார் வீட்டில் ஹனிமூனா :LOL::LOL::LOL:
இதெல்லாம் தீப்பொறியோட திருவிளையாடல் னு இந்த புள்ளைக்கு புரியலையே...... உங்கம்மா இந்த நேரம் உன்னை இப்படி தனியா விட்டுட்டு போவாங்களா???
கலக்குற தீப்பொறி.......
 
Last edited:
Nice update

மனசுல இருக்கிற மொத்தத்தையும் கொட்டி தீர்த்துட்டா திருமதி தீப்பொறி ... இதுக்கு அக்னியோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்??? ??? மாமனார் வீட்ல ரெண்டு நாள் ஜாலியா இருந்துட்டு தான் போவான் போல..

பிச்சுப்போட்டு ரெசிப்பி சூப்பர்... அப்படியே சேர்த்துவச்சு ன்னு ஏதாவது ரெசிப்பி இருக்கா??? ???
 
Last edited:
???

அப்போ இன்னிக்கு நம்ம பேக்டரி வொர்க்கர்ஸ் எல்லாருக்கும் உங்க சார்பா, உங்க செலவுல பிரியாணியும், ஸ்வீட் பாக்சும் குடுத்திருங்க...

இம்புட்டுக்கு பேத்துக்கும் பிரியாணி, ஸ்வீட் பாக்ஸா??? ?????

ஸ்ரீநி ரியாக்ஷன்...?????

FB_IMG_1595759490791.jpg

FB_IMG_1595158038567.jpg
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா????.டைனிங் டேபிள்ல இருந்த தண்ணீய எடுத்து குடிச்சது தப்பா சந்திரிகாம்மா ,அதை எடுத்து கொடுக்க மாலதி வரனுமா???.
இம்புட்டு பேத்துக்கும் பிரியாணி, ஸ்வீட் பாக்ஸா????.

என்னோட ஒவ்வொரு அசைவையும் கட்டி தான் போட்டு வச்சிருந்தீங்க என கீர்த்தி ,சந்திரிகாவின் கட்டுப்பாடுகளை கூறுவதும், மூச்சு முட்டி செத்துடுவேனோன்னு தோனுச்சு என சொல்வதும், மனைவியாக அக்னிக்கு செய்ய நினைக்கும் தன் சின்ன சின்ன ஆசைகளை சொல்வது,

தாய்மை நிலையில் அக்னி தன்னிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என கீர்த்தி தன் ஏக்கங்களை ,எதிர்பார்ப்புகளையும் கூறுவது என கீர்த்தியின் உணர்வுகளை கூறிய விதம்
அருமை சரண்யா????.பிச்சுப்போட்டு??.கருவாட்டுக்குழம்புன்னு நினைச்சேன்??.
 
Last edited:
சூப்பர் எப்பி சரண்
சாப்பாடு பத்தி படிக்கும் போதே
நாவில் நீர் ???
மாமனார், மாமியாரை ஊருக்கு அனுப்பிட்டான்
தனியா enjoy பண்ணப் போறான்
மனைவி கையால் சாப்பிடப் போறான்..
 
Last edited:
Top