???மிகவும் கலகலப்பான பதிவு சரண்யா.ரோஜா ராஜமாதாட்ட பேசி ப்ரெண்ட் ஆகிட்டா,
புடவையும் கட்டவச்சிட்டா,கீழே தள்ளியும் விட்டாச்சு இன்னும் என்ன பண்ண போறாளோ???.
ரிங்க்டோன் அதோட விளக்கம் ரொம்ப அருமை ரோஜா... வெளிய என்ன தான் ரொம்ப ஜாலியா இருந்தாலும் உள்ளக்குள்ள ஒரு அழுத்தம் இருக்கு ரோஜா கிட்ட அதை எப்போ வெளிப்படுத்த பொறாளோ.... கயல் நீங்க உங்க மருமகளை மட்டும் பாருங்க.... இப்போ இருக்குற காலகட்டத்தில் தனி மனிதனா தான் எல்லாரையும் பாக்கனும்.... யாரை வச்சியும் யாரையும் ஜூட்ஜ் பண்ண முடியாது