Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 6

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 6 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 6 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

குணத்துக்கு ஏத்த வேலையா???
இவரு புத்தி இப்படியே இருக்குதே.......
அவன் எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சிருப்பான்......
அவன் அப்படி ஒட்டாமல் இருப்பதில் தப்பே இல்லை.......
நீ தனிகுடித்தனமே இருப்பா....... அதன் உனக்கு நல்லது....... இல்லைனா எந்நேரமும் வெட்டும் குத்தும்-மா தான் இருக்கும்........

அடங்காதவன் மட்டுமா அசாராதவனும் தான்......
பேருக்கேத்த வேலையை செய்றது அவருக்கும் தெரிஞ்சுடுச்சா????
அம்மா தான் 100% புரிஞ்சுவச்சிருக்காங்க......

சுகருக்கு rosemilk???

VDK க்கு ஒரு முத்துவேல்....... மகிழ் க்கு ஒரு பூங்கோதை.....
இந்த மாமியார் கிட்ட அவ படும் பாடு இருக்கே......
இவன் வேற காலையிலே கலாய்க்க வந்துட்டான்.......

போன்ல பேசுறது நீயா வாசு :p :p :p
 
Last edited:
முனீஸ்க்கு 2 மருமகனால் நிம்மதி போச்சுன்னா .... பூங்கோதைக்கு ஒரே ஒரு மருமகனால அந்த நிம்மதி போய்டும் போல.... எப்பவும் இப்படி அலெர்ட்யா வச்சி இருந்தார் என்ன பண்ணுவாங்க.... வாசு ஆனாலும் நீ இருக்கீயே ஒரு வார்த்தை போன் பண்ணி சொன்னா தான் என்ன.... செய்யறது எல்லாம் செய்துட்டு கடைசியில ஒரு பிட்டை போட்டு மொத்தமா சாச்சிட வேண்டியது...
 
Last edited:
Top