Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 30

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


நாளை இறுதி அத்தியாயம் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 30 (1)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 30 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

என்ன போலீஸ்க்கார் இப்படி கோட்டை விட்டுட்டிங்களே :p:p:p
ஆனால் முத்துவேல் பொண்டாட்டி கரெக்ட்டா தூக்கிட்டாங்க........
நீ சொன்ன வாசம் அங்கேயும் ஒர்க் ஆகுது.....
மொத்தத்தில் அப்பாவும் பையனும் கூறுகெட்டவங்க னு சொல்றீங்களா :p:p:p

அம்புட்டும் கண்ணு தான் :p:p:p திருஷ்டி சுத்தியாச்சு.......

download.jpg

வீட்டுக்குள் லிஃப்டா :oops::oops::oops: மாமியாரை விட மாமனார் தான் பாசத்தில் வழுக்கி விழவைப்பர் போல.......

அவன் நான் தண்ணி கொண்டுவரமாட்டேன்னு தெரிஞ்சு தான் கிளம்பிட்டான் :p:p:p நல்ல அம்மா பையன்....... கற்பூரமா புடிச்சுக்கிறாங்க......

\\வீட்டுல எப்படித்தான் இருப்பாங்களோ//........ இது காமன் கொஸ்டின்....... வீட்டுல \\இதை எல்லாம் எப்படி டெரர்னு சொல்றாங்களோ// சொல்வாங்க.......
 
Last edited:
? தாடி வைக்காதது அவன் தப்பு..
வச்சிருந்தா எப்பவோ கண்மணி கண்டிப்பா கண்டுபிடிச்சிருப்பா
 
Last edited:
?????
அய்யா.... அன்பு பாட்டி,,, அதுவும் ரெண்டு பாட்டி.... ?????
வீட்டுக்குள்ள லிப்ட் டா கலக்குறீங்க முத்துவேல் தாத்தா ????
பாருடா அவர் முஞ்சியில லைட் எரியுது ????
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா????.தொழில் விருத்தி பன்றது மகாலட்சுமின்னா,
வம்சவிருத்தி குடுக்குற மருமகளும் சாமி தான்????.

இந்த அன்போட அன்பு முதல்ல அவருக்குத்தான்???.எம்புட்டு பேசுனாலும் தாங்கிப்பேன்,நெஞ்ச புடிச்சிட்டு நீயுமா அன்புன்னு பார்க்குற பார்வை, தூக்கத்துலகூட பயந்து முழிச்சுக்கிறேன்????.அன்பு ஒங்களுக்கு நிகர் நீங்கதான்,அடிச்சிக்க ஆளேயில்லை???.

முத்துவேல் பணம் சம்பாதிக்றதிலேயே இருந்ததால அவருக்கு பாசத்தை காட்ட தெரியலை,
மருமகள்களுக்கா வீட்டுக்குள்ளே லிப்ட் வைக்க ரெடியாகிட்டார்???.

வாசுவுக்கு ரெட்டை சந்தோஷம்,அபூர்வாவுக்கு தன்னை அடையாளம் தெரிந்ததுடன்,
அப்பா ஆகப்போற சந்தோஷம்???.
ஆனாலும் வாசு அப்பாவப் பார்த்து சின்ன புள்ளமாதிரி கண்ணடிச்சிருக்க வேணாம்???.
 
Last edited:
Top