Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 29

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 29 (1)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 29 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

திரும்பவும் இன்பமாய் இருக்குதையாவா??? பிரவீனை தூக்கியாச்சா......

பொண்டாட்டிக்கு இன்பமாய் இருக்குதய்யா டயலாக் சொல்லையா :p:p:p
அய்யோ இவனோட பெரிய தொல்லையா இருக்கும் போல...... இந்த புள்ளை வேற சம்மன் இல்லாமல் ஆஜராகிடுது........
என்னது மாமியாருக்கு காலா??? அவங்க தெறிச்சு ஓடப்போறாங்க........
தெறிச்சி ஓட விட்டாச்சா:p:p:p

பார்ட்டி வேலையை காட்டுது போல....... அச்சோ அபூர்வா பயந்தாச்சே.......
என்ன ஆகுமோ???
 
Last edited:
Govaalu govaaaluuu agittan polaye policekar summave asuvan ippo pondatti salangai vera katti vittutta summavaa iruppan payapulla ninaichadha nadathi mudichiruchi
Oru vazhiya purushanum pondattiyum sendhu malai irangiyachi
Analum vasu ippidi ore nerathula appa mamiyarnu rendu peraiyum darrr aakkittiye pa
Lorry ya kandupidichadhu evanda edhukku use panrangalo illayo accident panradhukku mattum nallave use panranga stupids
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா???. யக்கா ரீல் அந்து போச்சு???.
மன்னா, என்னா, நாட்டுக்கு காவல் மன்னன்,வீட்டில் மனைவிக்கு காதல் மன்னன்???.

வாசு ,பூர்வாவை பயமுறுத்துறேன்னு பூங்கோதையையும்,முத்துவேலயையும் பயமுறுத்திட்டீயே,
இதிலே அப்பன் நானு நெஞ்சபிடிச்சு விழுந்தாகூட கண்டுக்க மாட்டான்,மாமியாரை தாங்கறான்னு ,
முத்துவேல் புலம்பல்????.அன்பு கலகலப்பு காணோம்.

நினைச்சது போலவே பூர்வாவை அனுப்பிட்டு நிவி கேஸ பார்க்கறான்.கோவாலு ஒவ்வொரு தடவையும் தொடறப்போ(அடிக்கிறப்போ)இன்பமாய் இருக்கதையான்னு சொல்லனும்.
பிரவீனும்,அவன் அப்பாவும் சேர்ந்து செஞ்ச வேலையா இது,வாசுட்ட வசமா மாட்டிக்கிட்டாங்க எல்லா கேஸையும் போட்டு உள்ளே தள்ளிட்டானா???.
வாசு வந்தகாரை இடிக்க வந்த லாரி ,பிரவீன் அப்பாவோட வேலையா இது???.
 
Last edited:
????
என் மூஞ்சி மேல உன் லெப்ட் கையை வச்சு சொன்னைல, அதான்.... ???
நான் எப்போ சொன்னேன்.....?
இருந்தாலும் எங்கம்மாவை இப்படி படுத்தக்கூடாது ???
நான் சலிச்சு பார்த்து தேடியெடுத்த பொண்ணு ????
 
Last edited:
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 29 (1)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 29 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
ஓ மை காட்
கோவாலு அப்பாவின் பிளானா
 
வேட்டை மன்னன்
காதல் கள்வன்
குறும்பு கண்ணன்...

இன்னும் இன்னும் tag பண்ணிட்டே போலாம் போலயே
 
Last edited:
Top