Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 27

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

நிறைவிற்கு இன்னும் மூன்று இல்லை நான்கு பதிவுகள் தான் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 27 (1)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 27 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

ஹனிமூன் போன இடத்தில gum போட்டு ஒட்டிக்கிட்டாங்க போல :p:p:p விவரம் பத்தாதுன்னு சொன்ன அம்மாவே நக்கல் பண்ணுறாங்க......

என்னது கன்னத்தை கிள்ள ஆசையா :p:p:p தட்டிட்டாரா :LOL::LOL::LOL:வாசு உங்கப்பா உன் வேலையை பண்ணுறாருடா.......
அன்பு சிலையாகிட்டாளா :p:p:p வாசு இல்லையே......
கன்னத்தில் என்னம்மா காயம் னு ஒரு பாட்டு பாடியிருப்பானே.....

அத்தை இல்லாமல் நடத்தியாச்சு......
அச்சோ என்ன வாசு..... எப்போ பாரு தூங்க வச்சி இப்போ முழிச்சிருக்கிற நேரம் மயங்கிட்டாளே...... என்ன ஒரு good நியூஸ் ம் இல்லையா???

என்னாச்சு....... எதுக்கு suicide attempt???
அபூர்வா ஏன் அப்படி சொன்ன??? ஏன் மறைக்குறா???
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா☺☺☺.உன் புருஷன் ஒருத்தனே ஒரு ஊருக்கு சமம்,இதை நீ
சொல்லனுமா வாசு???.
முத்துவேலு கன்னத்தில லேசா தட்டுனதுக்கே,அன்புக்கு நெசமாவே படபடப்பு வந்திருச்சாம்,
தண்ணிகுடுக்க விமலா கூட இல்லை???.என்ன திட்டினாலும் அன்புவோட சிரிச்ச முகத்தை,
பார்க்கலேன்னா முத்துவுக்கு தூக்கம் வரலை,இப்பதான் கன்னத்த கிள்ளனும் போல தோனுது??.

நிவிக்கு என்ன ஆச்சு,அபூர்வா இதைப்பத்தி யாருகிட்டயும் பேசக் கூடாதுன்னு வருண்ட்ட ஏன் சொன்னா,வாசுவுக்கு கோபம் வருவது போல என்ன நடந்தது???.
 
Last edited:
? கொஞ்சநஞ்சம் வந்த கண்மணி நினைப்பும் புகையா போச்சே...
இப்போ என்ன பிரச்சினையை மறைச்சா.. ஒரே காலேஜ் வேற..
 
Last edited:
தான் மட்டும் கிளம்பாமல் இருந்து கணவரை விட்டு கொடுக்காது அவராகவே கிளம்பிய வைத்த அன்பு அம்மா .....
ரொம்ப இயல்பாக அதை சொல்லி இருக்கீங்க..
Super
 
Last edited:

Advertisement

Top