Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 26

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 26 (1)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 26 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

அதானே....... அவன் விருப்பம் போல டிரஸ் பண்ணிக்கோனா அவன் சொல்ல தானே செய்வான் ............
கிள்ளுனா என்ன அர்த்தம் :p:p:p

அப்பா மொத்தமா 40000 குடுத்தாரே :p:p:p அப்புறமும் ஒரு சூப் தானா ;););)

அவனே கேடி....... அவனுக்கு நீங்க பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா..... தூங்காதே தம்பி தூங்காதே னு புரியவைக்கிறீங்களா.........
விவரம் வேற பத்தாதா....... உங்கம்மா உன்னை பற்றி அவன் கிட்ட சொன்ன டயலாக் ஆச்சே இது......
விமலா பாரு முசபுடிக்கிற மூஞ்சியை தெரிஞ்சுக்கிட்டா...... நீ என்னப்பா அறியா புள்ளையாவே இருக்கிற........ நீ பொண்டாட்டிகிட்ட கொட்டு வாங்கி தான் அடங்குவ போல மருது..........
விமலா ??? சின்ன பையன் :LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL:

அண்ணன் விட்டுட்டு இப்போ மாமியார் கிட்டேயா :LOL::LOL::LOL::LOL: யாருயா இவனுக்கு லீவு குடுத்தது........

பாருடா அண்ணனை....... ரொம்ப மாற்றம் தான்.........

அன்பு நீங்க எப்போவும் டாப் கியர் தான்....... அதுவும் விமலா அந்த தண்ணியை எடு:LOL::LOL::LOL::LOL::LOL:
இது கேட்டாலே புரிஞ்சுக்குறோம் நாங்க...... முத்துவேலை ஏமாத்துறீங்க.......
 
Last edited:
????
என் கண்ணுக்குள்ள தேடு,, தேடுன்னு சொல்லிட்டு நான் உன்னிடம் காணாமல் போனேன்,,,, லவ்லி வாசு ??
மருது நல்லா தேரிட்ட.......
நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லியே என் வாழ்க்கை போயிரும் போல ??????
அன்பு rocks ?????
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.என்னடா பொண்டாட்டிய யக்கா,சொக்கான்னு சொல்ற,பேச்சு மட்டும் தான் லத்தி நீளத்துக்கு கிழியும் ஒரு விவரமும் பத்தாது????.
வாசுவுக்கு விவரம் பத்தலைன்னு மருது சொல்றான்???.

மாப்பிள்ளை ,ஒரு இலையும் இல்லைன்னு சொல்லிட்டீங்களே,மாப்பிள்ளையாவது, வேப்பில்லையாவது.வாசு மறுபடியும் ஆரம்பிச்சுட்டான்.பூ பாவம்???.

என்ன தான் எடுத்தெரிஞ்சு பேசுனாலும் ,குடும்ப தலைவன்னு வீடு பார்க்க என்னதான் கூப்பிட்டான் முத்துவேல்க்கு பெருமை தாங்கலை???.
இந்த மனுஷன் கிட்ட நெஞ்சப்புடிச்சு வேலை வாங்குறதே எனக்கு பொழப்பா போச்சு
அன்பு????.
 
Last edited:
Nice update

இப்ப இந்த முத்துவேலுவை நினைச்சாதான் பாவமா இருக்கு.. ஒருபக்கம் அன்பு அன்பால மிரட்டுறாங்க.. இன்னொரு பக்கம் வாசு அதிரடியா மிரட்டுறான்..

 
Last edited:
அன்பு மா தண்ணீர் குடிச்சு குடிச்சு அவங்க புருஷன் ku தண்ணீர் kaamikkiraanga ??

ஒரு flow la போகும் போது தண்ணீர் வேண்டாம் ??

Nice update
 
Last edited:
Top