Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 25

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஆக்ஸிடன்ட்க்கு பின்னால என்ன நடந்ததுன்ற கேள்விகளுக்கு அபூர்வா பதில் சொல்வாள் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 25 (1)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 25 (2)



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு சரண்யா☺☺☺.புள்ளபுடிக்கிறவங்க வீட்ல விடறேன்னு ஏமாத்தி திரும்ப பூச்சாண்டிக்கிட்ட கொண்டு வந்து விட்டமாதிரி திருதிருன்னுலமுழிக்கிற,
அங்க இருக்காரு பாரு பூச்சாண்டி????.அன்பு கலக்குங்க????.

தங்கச்சிக்கு நாய் கடிச்சிருச்சுன்னு சொல்றதப்போல கோவிலுக்கு வந்துட்டுன்னு சொல்லிட்டு இருக்கான்.பேசிட்டே நடக்குறதுல என்ன இருக்கு.முத்துவேல் மகனே நீயெல்லாம்
திருந்தமாட்ட ???.போய் வத்தலுக்கும்,புளிக்கும் கல்யாணம் பண்ணி வை???.

வாசு,அபூர்வாவை விபத்துலேயிருந்து காப்பாத்தி ரத்தம் கொடுத்திருக்கார் சூப்பர்.
பேரண்ட்ஸ் தான்பேர் வைக்கனுமா,ஹஸ்பென்ட் வைக்கக்கூடாதா???.
மழையில ஒரே குடையில விமலாவோட ஷாப்பிங் கலக்குற மருது???.
 
Last edited:
:love::love::love:

ஒரே குடை :p:p:p தூங்கவாடா இங்கே வந்தீங்க ரசனையே இல்லை :LOL::LOL::LOL:
மருது எங்கேயோ போயாச்சு போலீஸ்க்கார்........
நைட் ல வந்து தூங்குவாங்களாம் ;););) அதானே......

யாரையோ கண்மணி பேரை இவளுக்கு வச்சிக்கிட்டான்......
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி-னு இருந்தவனை இந்த பிள்ளை தெரிஞ்சுக்கவே இல்லையே......
அதுவும் கண்டுபிடிக்கும் இடம் :love::love::love:
மச்சானோட மாமனார் ஜோசியர் கிட்ட டீல் :p:p:p
இதெல்லாம் அப்பாவுக்கு தெரிய வருமா???
 
Last edited:
Top