Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 23

Advertisement

நிறைவான பதிவு, முதன் முதலில் அபூர்வா தனது கணவனை போலீஸ் உடுப்பில் பார்த்து மகிழ்ந்தாலும், பயப்பிடுகிறாள், ஆனால் வாசு தனது மனைவிக்கு நீ இனி தனியாக இருந்தாலும் தைரியமாக இருக்கனும் என்று சொல்வது அருமை ??????
 
Top