Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 23

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 23 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 23 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

4 வருஷம்........ அப்போ கண்மணி காலேஜ் படிக்கிறப்போ தான் பார்த்திருக்கிறான் :unsure::unsure::unsure:

ரவியும் போலீஸ்??? எல்லோரும் friends???
கஸ்டடில எடுக்கும் அளவுக்கு என்ன பண்ணினான்???

போலீஸ் டிரஸ் பார்த்ததும் பயம் வந்துடுச்சே பூர்வாக்கு.....
அன்பு சொல்ற பாயிண்ட்ஸ் (y)(y)(y) தனியே இருக்கிறப்போவும் சமாளிக்கணுமே......
போலீஸ்க்கார் வந்தும் கூட பயமுறுத்துறாரே......

அய்யோ சின்ன மகன் போட்ட போடுல பத்தாயிரம் கையில் வச்சிருக்கார் ....... இப்போ அன்பு பேச்சுல லட்சமா குடுத்துட போறார் அந்த லட்சுமி வீட்டு மரியாதைக்காக. :p:p:p தம்பிக்கும் சேர்த்து செலவு பண்ணணுமே......
4 மடங்கா :p:p:p

நானும் போய் கை ஆட்டிட்டு வரட்டா :LOL::LOL::LOL: ஆஹான் உன் சின்ன மகனை நம்ப முடியாது...... கோச்சுக்குள்ள இழுத்து போட்டாலும் போட்டுடுவான்னு பொண்டாட்டியை பிடிச்சி வச்சிக்க வைக்க என்ன வேணும்னாலும் மகன்களுக்கு குடுத்துடுவார்....... சூப்பர்.........
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.வாசு உட்கார்ந்து இருக்குறதுகூட தெரியாம போன்ல பேசுறா???.நாலு வருஷமா காத்திட்டு இருக்கேன்னா எங்கே பார்த்தான்னு தெரியலையே???.யக்கா ஹாஹா இன்னமும் இப்படி சொல்றத விடலையா???.

பாசிட்டிவ் அது ஒரு ஜவ்வு மாதிரி சட்டுனு ஒட்டிக்கும்???.வெளியே கிளம்புறப்போ சிரிச்சமுகமா அனுப்புனா ,போற வேலை நல்லபடியா நடக்கும்னு பெரியவங்க சொல்றது,
அதைதான் அன்பு இப்ப உள்ளவங்க புரிஞ்சுக்குறது போல சொல்றாங்க???.

அன்பு,முத்துவேல்கிட்ட பேசுறவிதத்துல பேசி ஒன்னுக்கு நாலு மடங்கா பணத்த வாங்கி கொடுத்துட்டாங்க???.ரயில் நிலையத்துக்கு டாட்டா காட்ட அனுப்புனா,அன்பையும் கூடவே அழைச்சிட்டு போயிடுவாங்கன்ற நினைப்புல அவர் அன்ப சொல்றத எல்லாம் செஞ்சிட்டார்.
அன்பு கலக்குறீங்க???.
 
Last edited:
Top