Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 19

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

கண்மணி நானுன் நிஜமல்லவா – 19 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 19 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

வாசு's show :love::love::love:
பையன் விளாசியும் நிற்காமல் தான் அந்த ஆட்டமா???
இவரையெல்லாம் திருத்தணும்னா அன்பு வாசு வீட்டுல டேரா போடணும் போல.......

அங்கே பிடிச்ச ஒரு பாயிண்ட் தான் அபூர்வா கோபத்துக்கு காரணமா???
பிடிக்காத பழைய விஷயம் பேசினாலும் கோபம் தானே வரும் :unsure::unsure::unsure: இந்த புள்ளை கட்டுனா பவியை தான் கட்டிப்பேன் range க்கு வாசு இருந்த மாதிரி feel பண்ணுறாளே......

அடுத்தவன் கிட்ட கைநீட்டி வேலை பார்க்கிறவனுக்கு பொண்ணு இல்லையா???
IPS ஆகிறது அவ்ளோ ஈஸியா இருக்குதா என்ன இந்தாளுக்கு.......
பொண்ணு அதுக்கு மேல போல.....
பவியை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதுக்கு தான் வாசு தனிக்குடித்தனம் போனதா......

அதென்ன எப்போ பார் என் வீடுன்னு சொன்னா பையனுக்கே பிடிக்கலை..... மருமகள் வந்தும் சொன்னால் எப்படி இருப்பாங்க.....
தனியாவே இருக்க வேண்டியது தான்......

அன்புக்கரசி நீங்க தான் உங்க பையனை விட செம performance :p:p:p முத்துவேலுக்கேத்த மூடி நீங்க தான்.......
அதெப்படி கோதாவரினு கூப்பிட்டா லைன் தாண்டாமல் சுத்தி வரணுமா :p:p:p
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.கல்யாணம் ஆகி பத்து நாள்ல உங்க மனசுல இருக்கிறத தெரிஞ்சிட்டேன் என்ற போது அவனுள் தோன்றிய பரபரப்பு,நானானால் இவளுக்கா இறுகி நிற்க ,இவளானால் கோபத்தில் சொன்ன வார்த்தையை பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்றால் வாசுவுக்கு பூர்வியை ஏற்கனவே தெரியுமா காதலித்தானா எப்போது???.
முத்துவேல் ,பூர்வை பேசியதற்க்கு வாசு அவரை பேசியே ஒரு வழியாக்கிவிட்டான்.

இந்த ரணகளத்துலேயும் குதுகலமாக அன்பு செய்யும் கலாட்டா,கோதாவரின்னு கூப்பிட்டா
கோடு இருந்தா பரவாயில்ல சுவர தாண்டி எப்படி வரதுன்னு கேட்கறாங்க???..
 
Last edited:
Top