வாழைப்பழதில் ஊசி ஏற்றுவது போல சிலர் விஷயத்தை சொல்வர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அன்புக்கரசி வாழைப்பழத்தில் வெடி வைத்து தன் எண்ணங்களை/காரியங்களைச் சொல்வது மிகவும் சாமர்த்தியம். அன்பு
பூர்வா எதைக் கேட்டு இப்படிக் குழப்பம். எங்களுக்குக் கேட்காத அல்லது தெரியாத ஒன்றோ???