Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 18

Advertisement

அன்பு விடமா அடிக்கிறீங்க முத்துவை.... அப்போ கூட மனுஷன் அசர மாட்டார்....

என்ன ஆச்சு பூர்வி.... எதுக்கு இப்படி அமைதியா இருக்க.... கண்ணுக்குள்ள தேடுறீயானு வாசு கேப்பானே அதுக்கு அர்த்தம் தெரிஞ்சிடுச்சா
 
வாழைப்பழதில் ஊசி ஏற்றுவது போல சிலர் விஷயத்தை சொல்வர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அன்புக்கரசி வாழைப்பழத்தில் வெடி வைத்து தன் எண்ணங்களை/காரியங்களைச் சொல்வது மிகவும் சாமர்த்தியம். அன்பு (y) (y) (y) (y)
பூர்வா எதைக் கேட்டு இப்படிக் குழப்பம். எங்களுக்குக் கேட்காத அல்லது தெரியாத ஒன்றோ??? :unsure:
 
Top