Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 16

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கண்மணி நானுன் நிஜமல்லவா – 16 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 16 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
:love::love::love:

முத்துவேலை ரொமான்டிக் வேலா மாத்துற வரை விடமாட்டான் போல இந்த போலீஸ்கார்........
பிரியாணி வாங்குறாரே......
அம்மா சான்ஸே இல்லை...... டபுள் ஆம்லெட் கேட்குதே.......

வாத்தியார் முன்னாடி நிற்கும் student மாதிரி நிக்க வச்சுட்டானே....... நடுங்கி போய் நிக்குறாங்க......
மாமியார் வீட்டு கவனிப்பு செம னு சொல்றதை விட வாசு செமையா கவனிச்சுட்டான்........
பூங்கோதை மாமியாரை ரொம்ப சந்தோசப்படுத்திட்டான்........

அண்ணனுக்கும் கிளாஸ் எடுத்து train பண்ணிவச்சிருக்கான்........
அப்பா முன்னாடி என்ன பண்ணுவான்???
 
Last edited:
???

முதல்ல தேன்மிட்டாய்.. இப்ப பிரியாணியா.. அசத்துறீங்க அன்பு.. ???
சீனிப்பாகு கருகின மாதிரி.. அணிலு சிக்கன்... கத்திரிக்கா மேல வெள்ளையா நார்நாரா வருது.. வாழை நாரா.. முதல்லயே சொல்லி இருந்தா விரதம்னு சொல்லி இருப்பேனே.. பூங்கோதை.. ??? ஆனாலும் உங்க மருமகனுக்கு உங்க மேல எவ்வளவு பாசம்.. தனியா ரசமும், துவையலும் வச்சுருக்கிறார்

வாசு, மருதுக்கிட்ட பேசறது.. ??? அண்ணனுக்கே அண்ணனா மாறிட்டான்.. அவ போலீஸ்காரன் உனக்கு தண்ணி காமிக்கிறா.. நீ எப்ப பார்த்தாலும் என் கண்ணுக்குள்ள உன்னை தேடேன்னு சொல்லி எங்களுக்கு தண்ணி காமிச்சிக்கிட்டு இருக்க.. ???

அடடா அன்பு தான் நல்ல மாமியார்னு பார்த்தா.. இந்த பூங்கோதை அவங்களுக்கு மேல இருக்காங்களே....??? ஒருவழியா மாப்பிள்ளை மறுவிருந்து சும்மா அமர்க்களமா முடிஞ்சுது.. ???
 
Last edited:
மிகவும் கலகலப்பான பதிவு சரண்யா???.பசங்க இல்லனா என்ன நா உனக்கு பிரியாணி வாங்கிட்டு வரேன்னு முத்துவேல் கிளம்பிட்டார்.வாசு இதை வச்சு என்னென்ன செய்வானோ??.
அணிலு சிக்கனு, கத்தரிக்காய் மேலே நார் நாரா இருக்கும் சட்னு ஆப்பம் சட்னி என விதவிதமாய்.
சமைத்து அசத்திட்டான் வாசு???.
போலிஸ்காரன் மறுவீட்டு விருந்துக்கு வருவதை நினைத்து பயந்ததுக்கு மாறாக நல்ல மருமகன்
என்ற பேரும் எடுத்துட்டான்???.
நான்கு நாட்கள் நான்கு யுகங்கள் வாழ்ந்த சந்தோஷம் மருது,விமலாவுக்கு,இனிமேலாவது
மனைவியுடன் சந்தோஷமாக இருக்கட்டும்???.அருமை???.
 
Last edited:
Top