Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 16

Advertisement

அன்பின் அரவணைப்பின்றி
அடக்கி ஆளும் சூழலில்
இழந்தவை
இளமையின் இன்பமாகிட!!!
அதனை உணர செய்ததும
உடன்பிறப்பே!!!
துணையவள் துணையின்றி
மீட்க முடியாது!!
ஆளுமையை உணராது
ஆளப்பட்டது போல்..
மீண்டது வெளிப்படுத்தாது
மீண்டு வரவேண்டும்
நான் நானாக வாழ்ந்திடவும் வேண்டும்!!
 
Last edited:
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 16 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 16 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Lovely episode ???
 
கண்டுபிடி கண்டுபிடின்னா பூர்வா மாதிரி நாங்களும் புரியாம முழிக்கிறோம்.....வாசு..மாமியாரை மட்டுமில்லாம மொத்த வீட்டையே கவர்ந்தாச்சு....விமலா மருதவேல் இனியாச்சும் இப்படியே இருந்தா சரி..lovelye epi
 
Top