Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 25 (நிறைவு பகுதி)

Advertisement

ஹாய் அன்பூக்களே,

தேங்க் யூ தேங்க் யூ தேங்க் யூ சோ மச் அன்பூக்களே :) :) :)

கதையை முடிச்சாச்சு. எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க :)


அடுத்த கதையோட அறிவிப்போட நாளைக்கு வரேன் நான் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (2)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Hi
 
ஹாய் அன்பூக்களே,

தேங்க் யூ தேங்க் யூ தேங்க் யூ சோ மச் அன்பூக்களே :) :) :)

கதையை முடிச்சாச்சு. எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க :)


அடுத்த கதையோட அறிவிப்போட நாளைக்கு வரேன் நான் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (2)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Super
 
ஹாய் அன்பூக்களே,

தேங்க் யூ தேங்க் யூ தேங்க் யூ சோ மச் அன்பூக்களே :) :) :)

கதையை முடிச்சாச்சு. எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க :)


அடுத்த கதையோட அறிவிப்போட நாளைக்கு வரேன் நான் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (2)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Super story i like yoy
ஹாய் அன்பூக்களே,

தேங்க் யூ தேங்க் யூ தேங்க் யூ சோ மச் அன்பூக்களே :) :) :)

கதையை முடிச்சாச்சு. எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க :)


அடுத்த கதையோட அறிவிப்போட நாளைக்கு வரேன் நான் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (2)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்
ஹாய் அன்பூக்களே,

தேங்க் யூ தேங்க் யூ தேங்க் யூ சோ மச் அன்பூக்களே :) :) :)

கதையை முடிச்சாச்சு. எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க :)


அடுத்த கதையோட அறிவிப்போட நாளைக்கு வரேன் நான் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (2)

உருகினேனோ உறைகிறேனோ - 25 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
அருமை
 
அருமையான கதை சரண்யா சிஸ்டர், விஜய நெடுமாறன் ஆளுமையும் அன்பும் நிறைந்த நாயகன். அம்மாவிடம் பேரன்பு கொண்ட மகனாக, மனைவி மீது நேசம் கொண்ட கணவனாக, நண்பர்களிடம் வம்பு செய்து விளையாடுபவனாக, கல்லூரியில் அறிவும் திறமையும் நிறைந்த பேராசிரியராக உள்ளம் கொள்ளை கொள்கிறான். இவனுக்காகவே இந்த கதைய திரும்ப திரும்ப படிக்கலாம். ஜெகன் இன்னொரு நாயகனே சொல்லலாம். விஜய் பவிய சேர்த்து வைக்கிறதுக்காக இவன் படுற பாடு இருக்கே சொல்லி முடியாது. ஜெகன் ஆதேஷ் ப்ரனேஷ் வர இடங்களில் சிரிப்பு வெடி. பவி அமைதியான, பயந்த சுபாவம் கொண்ட பெண்ணாக இருந்தாலும் உண்மை தெரிந்த பின் எடுக்கும் முடிவும், அம்மாவிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்திய விதமும் அருமை. அருமைநாயகம், வசந்தி போன்றோர் கௌரவதிற்காக மற்றவர்களை அடக்கி ஆள்வதற்காக எதையும் செய்யும் ஆட்கள்.இவர்களை திருத்த முடியாது. மது, மாதவன், ஜோதி, ரஞ்சனி, பார்வதி, பழனியப்பன், நீங்க பெயரே வைக்காத ஜெகனின் அப்பா எல்லாருமே நம்மை கவர்கிறார்கள்.மகிழ்ச்சியான முடிவு மது பாப்பாவுடன்.. வாழ்த்துக்கள் சிஸ்டர்.. ??????
 
அருமையான கதை அருமை நாயகத்திற்கு விஜய் கொடுத்தது சரியான தண்டனை தான்
 
உங்க கதைகள் எல்லாமே முதல் எபி லருந்து அடுத்து என்ன என்ன னு யோசிக்கவைக்குது.. விரு விருப்ப போகுது... இந்த கதையும் அப்பிடித்தான்... மதுவந்தி நினைச்சு ரொம்ப கஷ்டமா இருந்தது...?.. But, vijay-pavithra- குட்டி மது எல்லாமே அருமை அருமை... ?ரொம்ப ரொம்ப நல்லாருந்தது.??????.. வாழ்த்துக்கள்!!
 
அருமையான கதை சரண்..‌
உங்க கதை எல்லாம் சும்மா ஜஸ்ட் லைக் தட் னு படிச்சு சிரிச்சுக்கிட்டே போய்டலாம்..
என்ன இப்படி கல்லால் அடித்து கொல்லறளவுக்கு பாத்திரத்தை படைத்து இருக்கீங்க... என்ன ஒரு வெறித்தனம்...??
அதுவும் உங்கள் எல்லா கதைலேயும் அம்மா பாத்திரம் அவ்வளவு சிறப்பாக இருக்கும்..அவங்கள போய் போட்டு தள்ளிடீங்க... ??

குரல் கேட்டு அதிரும் வசந்தி,
ஜெகன் மாட்டி முழிப்பது
நான் மட்டும் தக்காளி தொக்கா
குஸ்கா சீன்... உங்க டிரேட் மார்க்...?


பதினாலு வயசு பொண்ணுக்கு அப்பாவை பற்றி சொல்வதா ..
அமைதியான பார்வதியை பற்றி சொல்வதா..
உளறுவாய் ரஞ்சனி பற்றி சொல்வதா..
காதல் அரசர் மாதவனை பற்றி சொல்வதா..
பாசமலர் மதுவந்தி பற்றி சொல்வதா..
பொறுமையின் சிகரம் பவி பற்றி சொல்வதா..
ஒன் அண்ட் ஒன்லி மாறா பற்றி சொல்வதா...???❤️
பார்த்து பார்த்து நான் யார சொல்வது எதை விடுவது..அச்சோ..அச்சோ.. அச்சச்சோ..???
 
Top