Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 24

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 24 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.கல்லூரியில் யாரும் ஒரு வார்த்தை தப்பாக பேசக் கூடாது என கவனமாக இருந்தாலும்,பாடம் நடத்தும் போது வகுப்பில் மாணவர்களின் பார்வை??இவர்களிடமே இருக்க விஜய் எல்லோரையும் ஒருவழி பண்ணிட்டான்.பாவம் பசங்க????.

சின்ன பிள்ளைய போல அத்தைட்ட கம்ப்ளைன்ட் பண்றா???.எருமை,வசந்திய அலற வச்சது பார்த்த பிறகும் அவனை பத்தி தெரிஞ்சும் கெஞ்ச விடனும்னு நினைக்கறீயே பவி???.

ஜூனியர் வரவை பத்தி விஜய்க்கு இருக்கும் சந்தேகம் கூட பவிக்கு வரலை???.அந்தளவுக்கு காலேஜ்,படிப்பு, சாப்பாடு,தூக்கம்னு மத்தியான தூக்கத்தையும் தூங்க விடாம எதுவும் யோசிக்க விடாம பச்சபுள்ளைய பாடாபடுத்தி எடுக்கறான்???.


ஜூனியர் வரவு தெரிஞ்சு மாதவனும்,விஜய்யும் உணர்ச்சிவசப்படறது கண்கலங்க வைக்குது???
மதுவே விஜய்க்கு மகளாக பிறந்தால் மாதவன் மகனுடன் வந்திடுவார்☺☺☺.

அத்தனை பேரையும் ஒதுக்கி வைப்பதாக நினைத்த எருமைக்கு,தனியாகிடுவோமோன்னு பயம் வந்திருச்சா???.வசந்தி,விஜய்ய பத்தி எருமைட்ட வாயே தொறக்கலயா??.போனை போட்டு பொண்ண டார்ச்சர் பண்ணவ,போன்ல விஜய் சத்தத்தை கேட்டே அலறுது????.

ஊருக்காக மன்னிப்பு கேட்ட அருமைக்கு விஜய் சரியான பதிலடி கொடுத்தான்???நிஜமாவே திருந்தியிருந்தா மன்னிக்கலையே என வருத்தம் தான் வந்திருக்கும்,ஊரார் தன்னை பேசுவாங்கன்னு கோபமோ,நம்பமாட்டேன்றானே என எரிச்சலோ வந்திருக்காது??.இவன் திருந்த மாட்டான்??.

அம்மாக்கு இல்லாத உரிமை எனக்கு தேவையில்லை,இது என்னோட தாய்வழி சொந்தமில்லை... மனைவியால் வந்த உறவு அதுக்கான மரியாதை மட்டும் கொடுப்பேன்னு உறுதியா சொல்லிட்டான்...
 
Last edited:
Vaazhthukkal vijay pavi. kutty madhuma vara poranga
Yov vaathi miratti miratti andha pullaiya theliva yosikka kooda vidala polaye analum pavi ma rombave appaavi dhan po nee
Perumai ippo kooda adanga mattenguraru pola vijay moonjila adicha madhiri pesinadhu romba correct dhan
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
தாத்தா போனதும் கொள்ளுப் பேரன் வருவானோ?

எருமைக்கு நல்லா வேணும்
சரியான நோஸ் கட் கொடுத்தான் விஜயநெடுமாறன்
ஒருத்தரும் பேசாமல் உறவுன்னு யாரும் ஒட்டாமல் எருமை அருமைநாயகம் தனித்து புலம்பி சாவுட்டும்

நாளைக்கே புதிய நாவல் ஆரம்பித்து விடுவீங்களா, சரண்யா டியர்?
 
Last edited:
Top