மிகவும் அருமையான பதிவு சரண்யா???.விஜய்,பவியோட போட்டோவை பார்த்து எல்லாரும்
பேசிக்கறதை பார்த்து பயந்தது சரி.கல்யாணம் நடந்து நாலு வருசம் ஆச்சுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு,இப்பவும் விஜய்யோட காலேஜ் போறதுக்கு தயங்கறா???.தனியா போனா தான் அதிகமா கேள்வி வரும்னு இந்த லூசுக்கு தெரியலையே???.
எவ்வளவு வாங்கி கட்டிட்டாலும் கணேஷ் அடங்க மாட்டேங்கறான்???. தாளாளர், ஜெகன், ஆகாஷ், ப்ரனேஷ் என அனைவரும் தங்களை சேர்த்து வைக்க முயன்றதை கேட்ட பவித்ராவுக்கு வியப்பு என்றால்,நடந்ததை ஜெகன் மூலம் கேள்விப்பட்ட பழனிக்கு மகளின் வாழ்க்கைகாக எந்த முயற்சியும் செய்யாததை எண்ணி வேதனை????.
கல்யாணம் நாலுவருசம் முன் ஆனது தெரிஞ்சும், அஷ்வினி அவ காதலிச்சவனை பவி கல்யாணம் பண்ணது போல முறைக்கறா??.பவித்ரா புருசனை நீ விரும்பியத கேட்டு அவ தான் முறைக்கனும்???.
???எங்கடா வந்தீங்களா...??.நிச்சயத்தை நிறுத்த போகும் போது இவங்கள அழைச்சுட்டு போனவன்,கல்யாணத்துக்கு போகும் போது பவியோட தனியா போகுனும்னு இவங்கள போக சொல்றான்???ஃபிகரை பார்த்ததும் ப்ரெண்ட்ஸ கழட்டி விடறதா சொல்றது இதுதானா???
விஜய்,பவியோட தனியே வரவேண்டும் என நினைப்பதை கேட்டு,கடமைக்காக இல்லாமல் விரும்பி
திருமணம் செய்ய நினைக்கிறான் என எல்லாருக்கும் சந்தோஷம்???.விஜய் தனியா வர்றதா சொன்னாலும்,அவன் ப்ரெண்ட்ஸ் இரவு பயணம் செய்பவர்களை தனியே விடாமல் அவர்களை பின் தொடர்ந்து வருவது நல்ல நட்பை காட்டுது????.
விஜய் இல்லாமல் இருக்க முடியாது என தெரிந்தாலும்,அவன் கோபத்தை கண்டு பயமும் இருக்க பவித்ரா தன்னையே குழப்பிக்கறா???.புக்ஸ் எதுவும் எடுத்து வைக்கலையா????.விஜய் இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா???.
அம்மா இல்லாத குறை தீர்க்க தாளாளர், நண்பர்கள்,அவர்கள் குடும்பம் சொந்தம் சூழ மாதவன் மாங்கல்யம் எடுத்து கொடுக்க,திருமணமும் நல்லபடியாக நடந்தது???.மதுவந்தி ஆத்மாவும் சந்தோஷம் அடைந்திருக்கும்☺☺☺☺.
வந்தவங்க யாரையும் வாங்கன்னு கூப்பிடலையா...??.கல்யாணத்துக்கே வரக்கூடாதுன்னு சொன்னவன் கிட்ட பேசி இவள கூட்டிட்டு வந்தா வெத்தலை,பாக்கு வச்சு கூப்பிடலைன்னு குறையா இதுக்கு????.பழனி,வசந்தியை கவனிச்சது பத்தலை போலிருக்கு,அடங்கமாட்டேங்கறா??