Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 17 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 17 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
கரஸ்பான்டேண்ட் ஜெகனோட கூட்டு சேர்ந்ததால தான் பவித்ராவுக்கு இந்த காலேஜ்ல இடம் கிடைச்சதா???.உன் ஒய்ப் கூட நிக்கறது தப்பில்லை,அது உன் ஒய்ப்னு யாருட்டயும் சொல்லாம
இருக்கறது தான் தப்பு????.அதனால தான் கண்டவனெல்லாம் பேசறான்???.

கணேஷ் பேச்சுக்கு விஜய் சரியான பதிலடி கொடுத்தான்???.இவனை போல அடுத்தவங்க விஷயத்துல தலையிடுறவங்களுக்கு இதுதேவை தான்??.ட்ரோன் கேமரால படம் பிடிச்சது பவி வீட்டுக்கு தெரியும்னு நெனச்சா,காலேஜ்ல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு???.

விஜய் அந்த போட்டோவ எதுக்கு அவனுக்கு அனுப்ப சொன்னான்????.பவித்ரா பாவம் அந்த போட்டோ பத்தி வீட்டுக்கு தெரிஞ்சா இங்கே இருந்து கூட்டிட்டு போய்டுவாங்களோ என பயந்து போயிருக்கா????.

முதல் நாள் தான் விலகி இருக்க சொன்னவன்,இப்போ கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கவும் அதிர்ச்சியில் இருக்கா???.பவித்ராவின் கண்ணீர் விஜய்யை பாதிப்பதாக சொல்வதே அவள் மேல் கொண்ட அக்கறைய காட்டுது???.அழக்கூடாதுன்னு சொல்றதும் மிரட்டலா சொல்றான்...

விஜய்யை நினைத்தே வாழ்க்கையை ஓட்டலாம் என நினைத்தவளுக்கு,அவன் திருமணம் செய்ய கேட்டும் சம்மதம் சொல்லாமல் குழம்புறா??? வாய வச்சுட்டு சும்மா இருக்காம உளரிட்டீயே ரஞ்சனி???.இதுக்கு தான் ஜெகன் யார்கிட்டயும் சொல்லாம இருந்தான்??.

பவித்ராவை கூட்டிட்டு போக வர்றது தெரிஞ்சதும்,தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு போறான்???.வசந்தி பேசுனதை கேட்டதுல இருந்து சிக்கட்டும் என காத்திருக்க,விஜய் வீட்டுக்கே வசந்தி,எருமை வந்து வாங்கி கட்டிக்க போறாங்களா???.
 
Last edited:
எப்பிடியோ பவியை வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டான்...இனி அந்த எருமைக்கூட்டம் வந்து என்னன்னே டான்ஸ் ஆட காத்திருக்குதோ....??
வாத்தி கொஞ்சம் நல்லா கவனிச்சு விட்ரு ??
 
Last edited:
Top