அருமையான பதிவு சரண்யா???.ஆர்ம்ஸை தூக்கிட்டு சண்டைக்கு போறவன் போல நிக்கிறதா
சொல்லுவான்னு நெனச்சா???,ஆம்லெட்க்கு வெய்ட் பண்றவன் மாதிரி நிக்கிறானா???.
விஜய்யை இப்படியே விடக்கூடாது என ஜெகன் அதிரடியா எல்லாரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதும்,ப்ரெண்ஸ் கிட்ட வம்பு பண்றது,மாட்டிட்டு முழிக்கறது கலகலக்க வைக்குது????.
ஏடாகூடமா பேசினா சித்திட்ட போய் தனியா விட்டுட்டு வந்துடுவானா???.
"இதை நீங்க கீழே சொல்லலையே",என்னம்மா...இப்படி பண்றியேமா ரஞ்சனி???.
இவங்களை வச்சிட்டு ஜெகன் படறபாடு????.
பவித்ராவின் பார்வை மாறியதை ஜெகன்ட்ட கேட்டா,அவபுருசனை தானே பார்க்கறா??.ஜெகன் ஜோதி,பவித்ராவை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தது பிடிக்காம கோபமா இருந்தாலும், அவங்கள சாப்பிட சொல்வது,பெத்தவங்க நல்ல பண்பாட்டை சொல்லி வளர்த்திருப்பது தெரியுது???.
பவித்ரா,விஜய்யின் உணர்வுகளை புரிந்து கொண்டு மானஸ்வியை அவனுடன் சாப்பிட சொல்லி, பேசி இயல்பு நிலைக்கு வரவைப்பது அருமை???.விஜய் மானுவின் வயதை கேட்டு கலாட்டா செய்வது கலகலப்பு????.,"மூஞ்சிய தூக்கி வச்சதுல மூச்சே நின்னுடுச்சு"????.
தலையாட்டியே பழகிட்டாதா தாங்கள் வளர்ந்த விதத்தை கூறி மன்னிப்பை கேட்டாலும்,ஜோதி மாப்பிள்ளை என சொல்வதை விஜய்யால் ஏத்துக்க முடியல???.எங்க அம்மா செய்து வைத்த கல்யாணம் அதை மாத்த மாட்டேன் என்பவன்,அவர் விரும்பி கட்டி வைத்த பெண்ணை விட்டுவிட்டானே???.