Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 30 (பார்ட் 3) (நிறைவு பகுதி)

Advertisement

அருமையான கதை சரண்யா
Nila மாதிரி நிறைய பெண்கள் இருக்காங்க வம்சி போல நல்ல life partner கிடைத்த வரம் தான்.
ரெண்டு love chanceless super
 
#hanzwriteup

#இரவோடு_கொஞ்சம்_நிலவோடு_கொஞ்சம்

அழகான மொழிநடை..
விரசமில்லாத எழுத்துப்பாணி..
உங்க கதையை வாசிக்கும் பொழுதே புன்னைகை தவழும் எங்க முகத்தில்... ???

கஞ்சிசட்டை போட கடமை வீரன் வம்சி...
நா தல்லி கதா னு சொல்லி சொல்லியே அவனோட நிலவை (அதாங்க அந்த ஷ்ராவணியை) ராமேஸ்வரத்தில் இருந்து டெல்லிக்கு தள்ளிட்டு போய்ட்டான்...
????
புரியாத மாதிரியே பேசி அவளை எப்பவுமே சும்மா இருக்க விடாமல் confusion லேயே சுத்த வைப்பதில் சூரன்...
கல்யாணம் பண்ணும் முன்னமே கணவன் பட்டம் வாங்கியவன்..
அவளை சீண்டவென்றே தெலுங்கில் பேசி கலாய்ப்பது எல்லாம் சூப்பர்.. ??????

மேஜர் ஆனா தான் marriage...
கேர்ணல் ஆனா தான் கல்யாணம் னு இருந்தவன்,
காதல் இல்ல இல்ல னு சொல்லி கடைசில அவனோட வார்த்தைல சொல்லணும்னா
காண்டாகி....
கடுப்பாகி....
கன்பியூஸாகி....
காதலிச்சு கல்யாணமும் பண்ணிட்டான்..
???
பலே ஆளு டா நீ...
அவனோட காதலை சொல்லிய இடம் ??????
அதுவும் எப்படி சொன்னான்... ???
இதுக்கு தான் தெலுங்கு படிச்சிருக்கணும் நிலா..

அவளுக்காகவே எல்லாமே பார்த்து பார்த்து செய்வதில் இருந்து அவளோட சுதந்திரத்தில் தலையிடாத வரை எல்லாமே ரொம்ப நேர்த்தியா பண்ணியிருக்கான்...
எனக்கு புடிச்ச scene அந்த plane ல surprise ஆ பக்கத்துல வந்து உக்கார்ந்தது.. ???

ஒருபக்கம் நிலாவோட சேர்ந்து குளிர்வித்தான் என்றால் மறுபக்கம்...
அந்த மூனு ரவையையும் வாணலியில் போட்டு வறுத்ததில் சுட்டெரிக்கும் சூரியனாய் இருந்தான்.. ???

ஷ்ராவணி ஒரு bold ஆன பொண்ணு.. இல்லனா அந்த கெடா மீசைய கிடுக்கு பிடி போட்டு கைக்குள்ள வைத்திருக்க முடியுமா... ????

வம்சியோட காதலுக்காகவும் அவனோட கரிசனத்துக்காகவும் ஏங்கும் சாதாரண பெண்ணும் கூட..
தன்னோட குடும்பத்துக்காகவே பாடுபட்டு உழைப்பவள்.. ???
பதிலுக்கு அந்த குடும்பம் கொடுத்தது எல்லாம் கீழ்த்தரமான பட்டங்கள் ???
ஆனாலும் காதலிலே உறுதியா நின்னு ஜெயிச்சி காட்டிட்டா.. ??????
அந்த ரஞ்சனிக்கு left and right கொடுத்த அறைகள் தான் செம்ம.. ????
இவள் வம்சியிடம் மாட்டிட்டு முழிக்கும் தருணம் எல்லாம் அவ்வளோ அழகா இருக்கும்.. ?? feel பண்ணல பண்ணல சொல்லி எங்களை feel பண்ண வெச்சிட்டா.. ???
வம்சி மீதான அந்த தாய் பாசத்துல நாங்க flat.. ♥️♥️♥️

ராமன் ரஞ்சனி ரமேஷ் எல்லாம் ????
ராமன் ஒரு தகப்பனுக்குரிய அந்தஸ்தை இழந்துட்டாரு.. ???
ரஞ்சனி இவளெல்லாம் என்ன ஜென்மம் சைக்... அவ்வளோ கோவம் வந்தது... இவளை விட இவள் பெற்றோர் மேல.. கண்டிக்க துப்பில்லை.. ????

சந்துரு ஒரு சகோதரனோட கடமையை சிறப்பா செஞ்சிட்டான்.. அவன் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் மாஸ் ??????

வாழ்த்துக்கள்

???
 
ஹாய் அன்பூக்களே,

முடிச்சுட்டேன். முடிச்சுட்டேன். இதுவரைக்கும் நான் கரெக்ட்டான நேரத்துக்கு போடாத ஓரு கதை இது தான். நானும் தலைகீழா தண்ணி குடிச்சு பார்த்துட்டேன். ம்ஹூம், முடியலையே. ?????


தேங்க் யூ சோ மச் அன்பூக்களே. இந்த கதைக்கு நீங்க எல்லோரும் குடுத்த உற்சாகத்திற்கும், வரவேற்பிற்கும். ?????

மீண்டும் புதிய கதையுடன் திங்கள் கிழமை உங்களை சந்திக்க கண்டிப்பா வந்துருவேன் ???

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 30 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?

Super story
 
Top