Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 30 (பார்ட் 3) (நிறைவு பகுதி)

Advertisement

பணம், புகழ், பதவி முக்கியமென நினைத்து சேர்க்கும் மனங்களிடையே சேர்க்க சேர்க்க காதலும் பெருகும் மனங்களும் இருக்கிறது என்பதற்தகு சிறந்த உதாரணக் கதை.

வம்சி, நிலா நம்மளோடு என்றும் இணைந்திருக்கும் ஜோடி.

வாழ்த்துக்கள் டியர் சரண் சிஸ்.
 
ஹாய் அன்பூக்களே,

முடிச்சுட்டேன். முடிச்சுட்டேன். இதுவரைக்கும் நான் கரெக்ட்டான நேரத்துக்கு போடாத ஓரு கதை இது தான். நானும் தலைகீழா தண்ணி குடிச்சு பார்த்துட்டேன். ம்ஹூம், முடியலையே. ?????


தேங்க் யூ சோ மச் அன்பூக்களே. இந்த கதைக்கு நீங்க எல்லோரும் குடுத்த உற்சாகத்திற்கும், வரவேற்பிற்கும். ?????

மீண்டும் புதிய கதையுடன் திங்கள் கிழமை உங்களை சந்திக்க கண்டிப்பா வந்துருவேன் ???

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 30 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?

No words to express the way you have narrated all expression...hats off to you..it's like we lived along with them
 
அழகான அருமையான காதல் கதை நிறைவு ????வம்சி ♥️ நிலா அருமை ??????????????????????வாழ்த்துக்கள் ???????வாழ்க வளமுடன் ???
 
சூப்பர் ம்மா.... கதை முடிஞ்சுடுச்சே ன்னு இருக்கு.... அவ்வளவு இனிய கதை. வம்சி நிலா காதல் அருமை இனிமை. சந்துரு ஸ்வீட் தம்பி... பின்னி தம்பி தங்கை எல்லோரும் அருமை.... ராமன் சுலோச்சனா... அவங்களுக்கு வேற என்ன தெரியும்? ரமேஷ் சிவரஞ்சனி ஜோடியை வெளுத்து வாங்கி இருக்கனும்.... போனால் போகட்டும்.... குட்டீஸ் சூப்பர்....
செம்ம சூப்பர் கதை... வாழ்த்துக்கள் அன்பு ஆசிரியர் அவர்களே ?️?️???️??????
 
Top