Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 27

Advertisement

சூப்பர் வணி?...நீ கொடுக்க கொடுக்க வாங்கிட்டே இருந்துட்டு இப்படி தான் பேசுவாங்க...பேகோட வரவும் கடன அடைக்காம போய்ருவாளோனு ராமன் எப்படி பயப்படுறாரு.. கடனுக்கு பொறுப்பாளியாக்குவேன்னு சொல்லவும் அவ எப்படி ஓடுறா....இதை முதல்லயே செய்திருந்தா அப்பவே அடங்கிருப்பாங்க...நம்ம வீடு நம்ம செய்யனும்னு செய்தா அது அவங்களுக்கு தொக்கா தான் போகும்...ஏதோ உனக்கு மட்டும் தான் கடமைன்ற மாதிரி நினைப்பு இருக்கும்...இப்பவாவது இதுக்கு முடிவு கட்டியாச்சு
 
அந்த சிவாவுக்கு நல்ல கொடுத்த வணி. இன்னைக்கு நான் நல்லா தூங்கலாம். சிவாவெல்லாம் கொலகாரி, திருந்தவே திருந்தாது.

உண்மை தான், வணி மாதிரி மகளும் வம்சி மாதிரி மாப்பிளையும் இருந்தால் கொடுத்து வைத்தவர்கள்.
 
இரண்டு மாப்பிள்ளை பெண்களுக்கு எவ்வளவு வேறுபாடுகள் வித்யாசங்கள்?
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 27 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 27 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Nice ep
 
Top