Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 27 (நிறைவுப்பகுதி)

Advertisement

நிஷா ஆதி கலாட்டவான காதல் ஜோடி. சசிம சூப்பர். குட்டி அபி அம்மாக்கு வலிச்சா அப்பாக்கு வலிக்கும் எல்லாருக்கும் வலிக்கும். அருமையான குடும்ப வளர்ப்பு. மாமியார் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். நிறைவான கதைக்கு நன்றி சரண்மா
 
வாழ்க வளமுடன். சரண்யா சகோ , உங்களுடைய கதைகள் இப்படித்தான் நாமும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை, ஆசையினை தோற்றுவிக்கிறது. நன்றி.
 
Top