Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் குழலிசை அழகே - 13

Advertisement

யாமினி :
ஹஸ்பண்ட் ஹஸ்பண்டா இருந்தா பிரச்சனை
ஹஸ்பண்டுக்கு பிள்ளை பிறந்தால் தொல்லை
ஹஸ்பண்ட் கூட சண்டை போட்டு divorce அப்புறம் divorce பண்ணலை னு சண்டை
பேசாமல் விஷாகன் சிவசங்கர் பாபா மடம் ல சேர்ந்துருலாம்:cautious:
 
யாமினி :
ஹஸ்பண்ட் ஹஸ்பண்டா இருந்தா பிரச்சனை
ஹஸ்பண்டுக்கு பிள்ளை பிறந்தால் தொல்லை
ஹஸ்பண்ட் கூட சண்டை போட்டு divorce அப்புறம் divorce பண்ணலை னு சண்டை
பேசாமல் விஷாகன் சிவசங்கர் பாபா மடம் ல சேர்ந்துருலாம்:cautious:
???பாவம்.. என்ன தான் செய்வாரு, மனுஷன்...
சின்ன பிள்ளைங்க கூட தான் விளையாடிட்டு இருக்கனும்..
 
விஷாகன் யாழினிய சரி பண்ண
சொன்ன பொய் யாழினியோட அவசரத்தில்
சக்தி கல்யாணம் நடந்து இத்தனை கலாட்டா

அப்பா ஆர்யா கிட்ட என்ன சொல்லி
இருப்பாரு
இனியாவது யாழினி பொறுமையாக
யோசிப்பாங்களா
 
:love::love::love:

யாமினியோட அந்த dominant character பிடிக்காம தான் விஷாகன் டைவேர்ஸ் அப்புறம் வேற கல்யாணம் பண்ணிக்க போறதா பொய் சொன்னாரா?? அடுத்து என்ன? ஆர்யா, சக்திக்கிட்ட எல்லாத்தையும் விம் போட்டு விளக்கணும்...
காலம் போன வயசுல possessive ஆக்க முயற்சி பண்ணாரோ என்னவோ.. Backfire ஆகிடுச்சு ?
 

Advertisement

Top