Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ!---12

Advertisement

கஷ்டப்பட்டேன....கற்றுக் கொண்டேன்....
சரியான வாழ்க்கை பாடம் வரிகள்.....
சின்ன பெண் ணுக்கு அம்மா மாமா குடும்பமாக support செய்யும் அழகு....ஆனாலும் தன் தனி முயற்சியை விடாது முன்னேறும் அழகு....
போரினை வெல்ல தலைக்கவசம் நீயாக வேண்டும்....
யாரை அழைக்கிறாள்?????

கடைசி கவிதை வரிகள் ரொம்ப அழகு....
அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.....
Thanks dear ....
வாழ்க வளமுடன்
 
Last edited:
உண்மை தான், புரிந்து தாங்கும் உறவுகள் இருப்பது பாதுகாப்பும் அரவணைப்பும் கூட.
 
Top