Ayyo....story mudiya pokutha.....கதை முடியும் தருவாய்க்கு வந்துவிட்ட காரணத்தால், முடிஞ்ச பின்னாடி படிச்சுக்குவோம்ன்னு யாராவது இருந்தா, படிக்க ஆராம்பிக்கலாம்!!!
Gokulatthil Raman 16 1 - Tamil Novels at TamilNovelWriters
இன்பன் சென்றுவிட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அவன் வரவை எதிர்ப்பார்த்து கோகிலா ஆவலாய் வாசலை பார்க்க ஆரம்பித்துவிட்டாள். நிமிடத்திற்கு இருமுறை அடிவயிற்றில் கைவைத்து பார்ப்பதும், தனக்குத் தானே சிரிப்பதுமாய் நேரம் கடத்திக்கொண்டிருந்தவளை கலைத்தது அவள் அலைபேசி. அழைப்பது ‘அன்னை’ என தெரிந்ததும், இருந்த...tamilnovelwriters.com
Gokulatthil Raman 16 B - Tamil Novels at TamilNovelWriters
தலையை கைகளால் தாங்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் தன் மகனை பார்க்க பார்க்க சத்தியனுக்கு கண்ணீர் ஊற்றெடுத்தது. அவனை நெருங்கி அவன் தோள் தொட்டவரின் கரத்தை வெடுக்கென தட்டிவிட்டான் காண்டீபன். “அப்பா வேணுன்னு செய்யலடா” என அவர் ஆரம்பிக்க, “அப்பாவா? அப்பாக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?” என்றான்...tamilnovelwriters.com