கத்திகுத்து காயமா அது...என்ன நடந்தது ....காண்டீபன் மேல என்ன கோவம் ...
அப்புறம் விழிக்கும் பொது வர அம்மா ஏன் வரலை ...இனி வர மாட்டாங்கன்னு வேற
வருத்த படறான் ....
ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சுது ....ஊர் காரங்க எதுக்கு வராங்க ....
கமலா tour முடிந்து வந்துட்டாளா ....
செம எபிசொட் ...
நன்றி பிரியா