Kadhai arumaiyaga sendrukondirukiradhu aanal varthaigalil pizhai matrum avasaram irupadhu pol therikiradhu broஅன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு,
கிரேக்க மணிமகுடம் 9ம் அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்கு...வாசியுங்கள் வாசித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள். நன்றி
கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 9ம் அத்தியாயம் - Tamil Novels at TamilNovelWriters
கிரேக்க மணிமகுடம் (வரலாற்று நெடும்தொடர்) 9. துரோகியா? நண்பனா?… “கொற்றச்சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதி….” என்ற அகநானூற்றுப் பாடல் புகழும் குடந்தை. வானை முட்டும் கோபுரங்களும், ஒவ்பொறு கோபுரங்களையும் அனைத்து அமைந்த கோவில்களும், வீதி தோறும் கோவில் நாயகர்களை வரவேற்க போடப்படும் கோலங்களும்...tamilnovelwriters.com
Last edited: