Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் (வரலாற்றுத் தொடர்) 6ம் அத்தியாயம்

Advertisement


(6. முத்துத் தீவில் முற்றுகை ) கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடரின் 6ம் அத்தியாயம் வெற்றிகரமாக பதிப்பித்து உள்ளேன். உங்களின் ஆதரவையும் விமர்சனங்களையும் எதிரநோக்கி காத்திருக்கிறேன். ன்View attachment 1168
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
 
சவ்ஜித்தா பின்னாடி வந்தவன் யார்
மருமகன் எந்த சிரமமும் இல்லாமல்
தூங்க
இங்கு மாமன் மக்களை அதிகாரம்
செய்து துன்புறுத்துகிறான்
 
சவ்ஜித்தா பின்னாடி வந்தவன் யார்
மருமகன் எந்த சிரமமும் இல்லாமல்
தூங்க
இங்கு மாமன் மக்களை அதிகாரம்
செய்து துன்புறுத்துகிறான்
நன்றி சகோதரி... உங்கள் கேள்விக்கு விடை 10ம் அத்தியாயம் விடை கொடுக்கும்
 
சவ்ஜித்தா பின்னாடி வந்தவன் யார்
மருமகன் எந்த சிரமமும் இல்லாமல்
தூங்க
இங்கு மாமன் மக்களை அதிகாரம்
செய்து துன்புறுத்துகிறான்
சோழத்து மாமனாரும், கிரேக்க மாமனாரும் மருமகன்கள் மீது அன்புள்ளது போல காட்டிக் கொள்கின்றனர். ஆனால் தேன் எடுப்பவனுக்கு புறங்கை சுவைக்கும் பழக்கம் இருக்கும் அல்லவா?
 
சர்வஜித்தா சொன்ன விஷயம் ஏதோ மறைத்து கூறுவது போல இருக்கே... கிரேக்க இளவரசர் ஆலிமா பற்றி யோசிக்க ஆரம்பிச்சிட்டார் ஆலிமா பற்றிய உண்மை தெரிந்தால் மாமன் மீது உள்ள மரியாதை நிலைக்குமா
 
Top