Nirmala vandhachu ???டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ?
சிறைபட்டேன் சின்னவளே 4.1 - Tamil Novels at TamilNovelWriters
சிறைபட்டேன் சின்னவளே.. அத்தியாயம் … 4 மருமகளின் வேதனை தாளமுடியாமலும், குழந்தைக்காகத்தானே இருவருள்ளும் சண்டை வருகிறதென்றும்.. “தேவா..” என வெளியிலிருந்து கற்பகம் அழைக்க.. “வாம்மா..” என்றான். உள்ளே வந்த கற்பகம்.. “ஷர்மி சொல்றதுக்கான விளக்கம் இப்போதான் கார்த்தி சொன்னா.. இதுல...tamilnovelwriters.com
சிறைபட்டேன் சின்னவளே 4.2 - Tamil Novels at TamilNovelWriters
“அப்போ இவங்க எதுக்கு வந்திருக்காங்க?” என முறைத்தார் கற்பகம். “ம்மா.. என் விசயம் நான் பார்த்துக்கிறேன்.” என்றான் முடிவாக. அபிராமி.. “ஏண்ணா.? உங்க விசயத்துல நாங்க தலையிடக்கூடாதா?” என்றாள் தன்னிரக்கமாக. “ப்ச்.. அப்படியில்ல அபி, ஷர்மியைப் பத்தி உங்களுக்கு தெரியாது. சொன்னா...tamilnovelwriters.com
கதை முடிஞ்சதுகப்புறம் கூட ரிலாக்ஸ் ah படிங்க sis ?கதையின் போக்கு ஒரளவு புரிந்து கொள்ள முடிகிறது.. வாடகை தாய் இடம் நானும் பாசம் காட்டுவேன??
என்று தேவ் சொல்வது மடத்தனமான பேச்சு...அது எந்த வகையான பாசம் என்று தெரியவில்லை..என் மைண்ட்ல ஷர்மிக்கு தேவ் தான் ஜோடி... குழந்தையினால் வேறுவகையில் பாசம் என்பது என்னால் ஒத்து கொள்ள முடியாது... எனக்கு படிச்சு டென்ஷனும் வேண்டாம்... அதனால் மன்னிக்கவும்.. முதல் முறையாக உங்கள் கதையை விட்டு வெளியே போறேன்.. இன்று எபிசோட் தேவ் பேச்சு கேட்டு இப்போதே bp ஏறிடுச்சு?
Yes.. அதுதான் ரூல்ஸ்... ஆனா இன்னும் சில விதிமுறையும் இருக்கு.. பார்ப்போம் எப்படி போகும்னு ?தன்னோட குழந்தைய சுமக்குறவங்க யார்னே கடைசி வரைக்கும் தெரியாம இருந்துகிட்டா தேவ் சொல்ற அந்த பிரச்சனை வராதுல்ல ??