Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 3

Advertisement

தத்து எடுக்க இவளுக்கு பிடிக்கல...வாடகைத்தாய் மூலம் குழந்தை பெத்துக்க அவனுக்கு பிடிக்கல...இதுக்கு என்ன தான் தீர்வு காணப்போறாங்களோ...கற்பகம் இந்த விஷயத்தில அருமையான மாமியார்...

வீட்டுக்கு வந்தவங்கள எவ்வளவு கேவலமா பேசுறான் இந்த தேவ்?...கற்பகம் சொன்ன மாதிரி உதவிக்கு அவங்க தான் முதல்ல வருவாங்க....ஆள் பார்த்து பழகுங்கனு சொல்லி இவன் ஒதுங்கவேண்டியது தான?
 
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ?


Nirmala vandhachu ???
 
பாவம் தான் ஷர்மி. கணவன் மாமியாரே ஒத்துக்கொள்ளும் போது குழந்தையை தத்தெடுக்கலாமே. நன்றிக்காக கூட நம்மிடையே இன்னொருத்தர் வற்றது வேண்டாமென தேவ் சொல்றது சூப்பர். ஆனாலம் அடுத்தவரிடம் அம்மா பேசுவதற்கு இவ்ளோ கடுமையை காட்ட வேண்டாமே
 
Top