Nice epடியர் ஃப்ரண்ட்ஸ்,
இந்த கதை ரொம்ப சோகமான கதையில்லை, வழக்கமான காதல் கதைததான்.. ஆனால் குறைகள் இல்லாத மனிதர்கள் இல்லையே.. குழந்தையின்மையால் ஷர்மி படும் வேதனையை அழுத்தமில்லாமல் கொடுக்க முடியாததால் சில பதிவுகள் கணமாக இருக்கும்.. முடிந்தவரை இயல்பாக கொண்டு செல்ல முயற்சிக்கிறேன்.. நம்பி படியுங்கள் ஃப்ரண்ட்ஸ்..
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்துக்களுக்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ். ? ?
சிறைபட்டேன் சின்னவளே 2.1 - Tamil Novels at TamilNovelWriters
சிறைபட்டேன் சின்னவளே.. அத்தியாயம்.. 2 “டியூட்டில இருக்கும்போது கூட போன் பார்க்கலனா ஆகறதில்ல..” என முனுமுனுத்தவாறு வயதான பெண்மணி ஒருவர் மங்கையை கடந்து சென்றார். ஆனால் அவளின் பணி நேரம் முடிந்த பின்னேதான் போன் பேசிக்கொண்டிருக்கிறாள் என அப்பெண்மணிக்கும் தெரியவில்லை.. செவிலியர்...tamilnovelwriters.com
சிறைபட்டேன் சின்னவளே 2.2 - Tamil Novels at TamilNovelWriters
பயத்தின் விளைவு மகளை சென்னையில் உள்ள பள்ளியில் சேர்த்தார். பத்தாம் வகுப்புவரை தாய் தந்தை தாத்தாபாட்டி அரவணைப்பில் வளர்ந்த மங்கைக்கு விடுதிவாசமும்.. தந்தையின் செய்திகளும் மனஇறுக்கத்தை உண்டாக்க படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது. பத்தாம் வகுப்பில்போல் பனிரண்டாம் வகுப்பில் மங்கையால் சிறந்த...tamilnovelwriters.com