டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ?
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ?
காந்தமாய் நீ.. காதலாய் நான்.. 3.1 - Tamil Novels at TamilNovelWriters
காந்தமாய் நீ.. காதலாய் நான்.. அத்தியாயம்.. 3 “புஷ்பா.. காபி கேட்டு பத்து நிமிஷமாச்சு.” என நாளிதழ் படித்துக்கொண்டிருந்த சேதுராமன் குரல் உயர்த்தினார். “அச்சோ குளிச்சிட்டு வந்துட்டாரா?” என பதறி லதாவிற்கு முயற்சிப்பதை நிறுத்தி.. “தோ வரேன்ங்க.” என காபி கலந்து எடுத்து வந்தார் கணவனுக்கு...
tamilnovelwriters.com
காந்தமாய் நீ.. காதலாய் நான்.. 3.2 - Tamil Novels at TamilNovelWriters
ஹாஸ்டலிலிருந்து விடுமுறைக்கு வரும்போதெல்லாம் என்ன வேண்டும் என அன்போடு கேட்டு குருவிற்கு பிடித்ததை செய்து கொடுப்பார்.. லதா அனைவரிமும்தான் கேட்டு செய்வார்.. மற்றவர்கள் அதை சமையல்காரியின் வேலையாக நினைக்க, குருவிற்கு மட்டும் அது அன்பும் அக்கறையாகவும் மனதில் பதிந்தது. விபரமறிந்த பின்னே விடுமுறையே...
tamilnovelwriters.com