Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றில் வரைந்த ஓவியம்....10...

Advertisement

ஓ! முடிச்சிருச்சே மேடம்! அவ்வளவு பிடிச்சிருக்கா? ரொம்ப நன்றி!

முடிந்த ஃபீல் கொடுத்தது..அதான் கேட்டேன்,..
கல்யாணி அம்மா கலக்கிட்டாங்க... பொண்ணோட,
முதல் கல்யாணம் தோல்வியில். முடிந்தாலும்.
அவளுக்கு பேக்போனா இருந்து, அவள் வாழ்க்கையை
நல்வழிப்படுத்திட்டாங்க...
பொண்ணுங்களை விட, அம்மாக்காள் தைரியமா இருக்கணும்
இந்த சூழ்நிலையில்,...வாழ்த்துக்கள் ஶ்ரீஜா
 
நாங்களே முடிவை யுகிப்பதற்கு நீங்கள் கதையை எழுதுவது ஏன் நாங்கள் ஏராளமான எழத்தாளர்கள் எழுதும் பல கதைகளை தினமும் படிக்கிறோம்.
 
:love: :love: :love:

போடா போ அப்படி யாராச்சும் ரெடியா இருந்தால் பண்ணிக்கோ யார் வேண்டாம் னு சொல்றா....... அவ அவ தலையில மண்ணை வாரி போட்டுக்குறா னு நினைச்சுப்போம்.......

அம்மாவும் பொண்ணும் தைரியமா வாழ்க்கை எதிர்கொண்டார்கள்......
அம்மா தான் செம..... பொண்டாட்டி என்ன இருந்தாலும் வீட்டுக்காரனை பார்த்துட்டா ஊசலாடுற நிலைக்கு போய்டுவா......

இவனுக்கு இது தான் சரியான முடிவு......
ஆண்கள் என்ன பண்ணினாலும் பெண்கள் அனுசரிச்சு பொறுத்து போகணும்னு இல்லை......
இந்த மாதிரி வாழ வழியில்லாத நிலையில் தைரியமா எதிர்த்து நிற்கலாம்...... தப்பே கிடையாது......
ஆண்கள் ஏமாற்றினால் உயிரை மாய்த்து கொள்ளும் பெண்கள் இருக்கும் உலகத்தில் கோமதிகள் எல்லாம் ரோல் மாடல்.......
கோமதி தைரியமா நிற்க உதவியது அம்மாவும் மாலதி குடும்பமும் தான்......

கதை செம ஸ்ரீஜா :love::love::love:
 
முடிந்த ஃபீல் கொடுத்தது..அதான் கேட்டேன்,..
கல்யாணி அம்மா கலக்கிட்டாங்க... பொண்ணோட,
முதல் கல்யாணம் தோல்வியில். முடிந்தாலும்.
அவளுக்கு பேக்போனா இருந்து, அவள் வாழ்க்கையை
நல்வழிப்படுத்திட்டாங்க...
பொண்ணுங்களை விட, அம்மாக்காள் தைரியமா இருக்கணும்
இந்த சூழ்நிலையில்,...வாழ்த்துக்கள் ஶ்ரீஜா
Thank You Madam!
 
:love: :love: :love:

போடா போ அப்படி யாராச்சும் ரெடியா இருந்தால் பண்ணிக்கோ யார் வேண்டாம் னு சொல்றா....... அவ அவ தலையில மண்ணை வாரி போட்டுக்குறா னு நினைச்சுப்போம்.......

அம்மாவும் பொண்ணும் தைரியமா வாழ்க்கை எதிர்கொண்டார்கள்......
அம்மா தான் செம..... பொண்டாட்டி என்ன இருந்தாலும் வீட்டுக்காரனை பார்த்துட்டா ஊசலாடுற நிலைக்கு போய்டுவா......

இவனுக்கு இது தான் சரியான முடிவு......
ஆண்கள் என்ன பண்ணினாலும் பெண்கள் அனுசரிச்சு பொறுத்து போகணும்னு இல்லை......
இந்த மாதிரி வாழ வழியில்லாத நிலையில் தைரியமா எதிர்த்து நிற்கலாம்...... தப்பே கிடையாது......
ஆண்கள் ஏமாற்றினால் உயிரை மாய்த்து கொள்ளும் பெண்கள் இருக்கும் உலகத்தில் கோமதிகள் எல்லாம் ரோல் மாடல்.......
கோமதி தைரியமா நிற்க உதவியது அம்மாவும் மாலதி குடும்பமும் தான்......

கதை செம ஸ்ரீஜா :love::love::love:
மிக்க நன்றி! நீங்கள் சொல்வது போலப் பெண்கள் தைரியமாகப் போராட வேண்டும். அதைத்தான் நான் எனது எல்லாக் கதைகளிலும் சொல்லி வருகிறேன்.
 
நாங்களே முடிவை யுகிப்பதற்கு நீங்கள் கதையை எழுதுவது ஏன் நாங்கள் ஏராளமான எழத்தாளர்கள் எழுதும் பல கதைகளை தினமும் படிக்கிறோம்.
என் கதையையும் படிப்பதற்கு மிக்க நன்றி! அடுத்த கதையிலிருந்து முடிவை உங்கள் ஊகத்துக்கும் வாய்ப்புக் கொடுத்து எழுதுகிறேன்.
 
அம்மா கடைசியில் கலக்கிட்டாங்க. இதற்கு தான் பொண்ணுங்க படிச்சிருக்கனும். தேவைப்படும் போது சுயமா இருப்பதற்கு. Super story thanks ma :love: :love: :love:
எல்லா கதையிலும் Final update என போட்டா நல்லா இருக்கும். கதை முடிந்துடுச்சுன்னு நிறைய பேர் படிப்பாங்கள்ள.:love::love::love:
 
Top