Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் விதியம்மா 8

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
கவி நிலா டியர்

சிவனின் பிரசாதம்ன்னு சித்தர் பைரவ்வை சொல்லுறாரா?
இல்லை தேஜஸ்வினியையா?
ஆர்யாவின் அம்மா தேடி வந்து சம்பந்தம் பேசுவதில் ஏதோ வில்லங்கம் இருக்குன்னு தோணுது
பொன்னி எந்த பொக்கிஷத்தை இழக்கப் போகிறாள்?
மகன் தேவேஷ்ஷையா?
இல்லை மகள் தேஜஸ்வினியை வீட்டை விட்டு துரத்தி விடுவாளா?
இல்லை பொன்னியின் கணவனுக்கு ஏதும் ஆபத்து வருமா?
 
Last edited:
Top