கருத்தின் ஆழமே கவிதை என்றால்! வலியின் ஆழமே வார்த்தை என்பேன்!!! வார்த்தை ஜாலமே வரிகள் என்றால்! வாழ்க்கை கோலமே வார்த்தை என்பேன்!!! கவியெழுத வைத்த காலத்தைப் போற்றவோ! வலியுணர வைத்த வாழ்க்கையை வெறுக்கவோ!!! லக்ஷ்மி