Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் 20

Advertisement

என்ன இது சரத்
மஞ்சரி இப்படி இருக்காங்க
thanks sis :) :) (சில பேர் அப்படிதான் தான் sis. விருப்பபட்டதைத்தான் செய்யணும்ன்னு எந்த எல்லைக்கும் போக நினைப்பாங்க. அதனால பாதிப்பு அடுத்தவங்களுக்கு வந்தாலும் சரி அவுங்களுக்கே வந்தாலும் சரி யோசிக்கமாட்டாங்க)
 
அடப்பாவி சரத்
இப்படி பொய் பொய்யா சொல்லுறானே
அப்போ இவன்தான் வில்லனா?
சரத்தான் மயிலரசியைக் கொன்றானா?
இல்லை மயிலு உயிருடன் இருக்கிறாளா?
அய்யோ பாவம் நிலவரசனுக்கு பைத்தியம் பிடிக்கவும் இந்த சரத்தான் காரணமா?
ஒரு மஞ்சரியின் விபரீத ஆசை எதில் கொண்டு போய் விட்டிருக்கு பாருங்க
சரத் செய்ததற்கு பெற்ற தகப்பனாரை வனிதா தப்பாக நினைத்து விட்டாளே
 
அடப்பாவி சரத்
இப்படி பொய் பொய்யா சொல்லுறானே
அப்போ இவன்தான் வில்லனா?
சரத்தான் மயிலரசியைக் கொன்றானா?
இல்லை மயிலு உயிருடன் இருக்கிறாளா?
அய்யோ பாவம் நிலவரசனுக்கு பைத்தியம் பிடிக்கவும் இந்த சரத்தான் காரணமா?
ஒரு மஞ்சரியின் விபரீத ஆசை எதில் கொண்டு போய் விட்டிருக்கு பாருங்க
சரத் செய்ததற்கு பெற்ற தகப்பனாரை வனிதா தப்பாக நினைத்து விட்டாளே
Thanks sis ☺☺( next epi la Mayilarasi ku enna achu nnu parththutalam sis)
 
Top