Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் கோபம்

Advertisement

என் கோவம்
என்று உன்னை அடைந்தேனோ
அன்று முதல் நான் உன் அடிமையானேன்
என் மனதில் தோன்றும் எண்ணங்கள் யாவும்
உன் முன்னால் சிதறல்கள் ஆகும்
என்னைச் சுற்றியிருந்தவர்கள் பிரியும் போது
புரிந்தது என்னுள் நீ கலந்துவிட்டாய் என்று
உன்னால் நான் என் நன்பர்களையும் பிரிந்த போது
தெரிந்தது கோபமாகிய நீ என் சாபம் என்று
Nice sis
 
என் கோவம்
என்று உன்னை அடைந்தேனோ
அன்று முதல் நான் உன் அடிமையானேன்
என் மனதில் தோன்றும் எண்ணங்கள் யாவும்
உன் முன்னால் சிதறல்கள் ஆகும்
என்னைச் சுற்றியிருந்தவர்கள் பிரியும் போது
புரிந்தது என்னுள் நீ கலந்துவிட்டாய் என்று
உன்னால் நான் என் நன்பர்களையும் பிரிந்த போது
தெரிந்தது கோபமாகிய நீ என் சாபம் என்று
உண்மையான சரியான கவிதை, நிரஞ்சனா சுப்பிரமணி டியர்
 
Top