Thank youWelcome back sis. Nice start sis
Thank youWelcome back sis. Nice start sis
Thank youஅழகிய ஆரம்பம்.
Thank youNice
Thank youSuper epi ma
Ippadi thaan antha kaalathil niraya kudumbam irunthirukkuNice start dear
Enna ya kudumbam adu che
Yes. Avargal thaanPadikave kavalaya,iruku dear povum suryavuma ninga sonna amma magal
அப்ப உள்ள ஆளுங்க வாக்கு குடுத்துட்டோம்னு அதை நிறைவேற்றதான் நினைப்பாங்க. கேட்டா கௌரவமாம். ஒரு பொண்ணு ஓடிப்போறாள்னா அதுக்கு காதல் மட்டும்தான் காரணமா இருக்கணுமா? அவன் சரியில்லன்னு தெரிந்து கூட ஓடிருக்கலாமே. அதைப் பார்க்காது படிச்ச பையன்னு பாக்கு வெத்தலை மாத்திட்டார். ஆனா சாகும் வரை அவள் ஆயுள் தண்டனை அனுபவிப்பாள்னு அந்தத் தகப்பனுக்கும் தெரிஞ்சிருக்காதே.?
இந்த கதை என்னை ரொம்பவே பாதிக்குது, சொர்ணா டியர்
பூவரசி படும் பாட்டைப் பார்த்தால் என்னால் கமெண்ட்ஸ் எழுதவே முடியலைப்பா
"உயிர் தேடும் இளம் பூவே" கூட இவ்வளவு கொடுமையாக இல்லை
அந்த இரண்டு ஹரிப்பிரியா வரும் கதை கூட கொஞ்சம் பரவாயில்லைன்னு தோணுது
ஒரு சின்னப் பெண்ணை அநியாயமா
ஒரு அரக்கனிடம் தள்ளி விட்டுட்டாங்களே
ஏனைய்யா பலராமா
பொண்டாட்டியின் பேச்சை கொஞ்சம்
காது கொடுத்து கேட்டால் உங்கள் தலையிலிருக்கும் கிரீடம் இறங்கிடுமா?
பேரைப் பாரு தர்மராஜன்
வெளக்குமாத்துக்கட்டைக்கு பட்டுக் குஞ்சலம்ன்னு பேராம்
செல்லஞ் செல்லமா வளர்த்த பெண்ணை படித்தவன்னு ஒரு ஒண்ணாம் நெம்பர் பொறுக்கிக்கு கொடுத்ததை நினைத்து
என் மனம் ஆறவேயில்லைப்பா
ஐயோ குழந்தைக்கு வயிற்றுக்குள் யாரு வைத்தார்கள் குழந்தைக்கு காற்று கிடைக்குமா என்று எதுவுமே தெரியாத பச்சை மண்ணை இந்த பாடு படுத்துறாங்களே
மற்றவங்களுக்கு பூவு வெந்நீர் வைக்கணுமாம் ஆனால் அவளுக்கு மட்டும் குளிக்க பச்சைத் தண்ணீர்
என்ன அநியாயம்?
இசக்கியின் பேச்சைக் கேட்டு புருஷனிடம் குழந்தையைப் பற்றி கேட்டு அந்த படித்த நாய் இவளைத் தப்பாக நினைத்து விட்டானே
பூவு பாவம்
???