Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கிருந்தோ வந்தாள் - EPILOGUE

Advertisement

வாழ்த்துக்கள் ரமா மா .... ????முன்னோட்டம் படித்தேன் மிக அருமைடா... ???முடித்துவிட்டு வருகிறேன்.
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்!

டாட்டா சொல்லிட்டு போனவ, மறுபடியும் வந்திருக்கேன். ஒரு சின்ன எபிலாக் உங்களுக்காக.

ஐஸ்வர்யா எங்க?
சாத்தனாவுக்கு கணவனை பத்தி தெரிஞ்சுதா?
மாதுரிக்கு பேச்சு வந்துதா?
மிதுன் - சஞ்சனா ஜோடியை கூட்டிட்டு வாங்க!
நந்தா, கௌஷிக் செஞ்சது வெளிய தெரியனும்.

இப்படி நிறைய நிறைய கேள்விகள். இதுக்கான பதில் எபிலாகில கொடுத்து இருக்கேன். இப்போ கதை முழுமை அடைஞ்சு இருக்கும்னு நம்புறேன். படிச்சுட்டு மறக்காம உங்க கருத்துக்களை சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். இறுதி அத்தியாயத்தில உங்க எல்லாரோட கமெண்ட்ஸ் பார்த்தேன் ப்ரெண்ட்ஸ். ரொம்ப ரொம்ப சந்தோஷமா, மனநிறைவாய் இருக்கு. thank you so much and love you all :love::love:??

எங்கிருந்தோ வந்தாள் - EPILOGUE PART 1

எங்கிருந்தோ வந்தாள் - EPILOGUE PART 2

அன்புடன்,
ரமாலஷ்மி.
இதுவரை விதவிதமான காதல் குடும்ப கதைகளையே படித்து வந்ததில் நல்லதொரு மாற்றமாய் இருந்தது உங்களின் த்ரில்லர் மற்றும் க்ரைம் கதை.
 
Top